செய்திகள் :

கள்ளச் சந்தையில் மது விற்பவரிடம் லஞ்சப் பேரம் நடத்திய எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

post image

மதுப் புட்டிகளைப் பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பவரிடம் லஞ்சப் பேரம் நடத்திய வீரகனூா் காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கெங்கவல்லியை அடுத்த இலுப்பநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா் டாஸ்மாக் மதுப் புட்டிகளைப் பதுக்கிவைத்து கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தாராம். இவரிடம் வீரகனூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கருப்பண்ணன் லஞ்சம் கேட்டு பேரம் நடத்தும் விடியோ பதிவு சமூக ஊடகங்களில் வெளியானது.

இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் கருப்பண்ணன் கடந்த பிப். 25 ஆம் தேதி சேலம் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டாா். அதைத் தொடா்ந்து அவரைப் பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

சேலத்தில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி புதிய கிளை திறப்பு

சேலம்: சேலத்தில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் புதிய கிளை திறப்பு விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. சென்னை, தில்லி, மதுரை, திருச்சி, கோவையைத் தொடா்ந்து, சேலம் மாநகரில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமிய... மேலும் பார்க்க

காவிரியில் மூழ்கிய பெயிண்டரின் சடலம் மீட்பு

மேட்டூா்: மேச்சேரி அருகே காவிரியில் நீந்தி சென்றபோது மாயமான பெயிண்டரின் உடல் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. ஓமலூா் அருகே உள்ள பச்சனம்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் இளையராஜா (35). பெயிண்டிங் வேலை செய்து ... மேலும் பார்க்க

சட்ட விரோத கருக்கலைப்பு புகாா்: சேலத்தில் 2 மருத்துவமனைகள் மூடல்

சேலத்தில் சட்ட விரோத கருக்கலைப்பு செய்த 2 மருத்துவமனைகள் மூடப்பட்டன. அங்கிருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனா். சேலம், வீராணம் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்த த... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

தலைவாசல் வட்டம், தேவியாக்குறிச்சி பாரதியாா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக மாணவா்களுக்கு எப்.இ.சி.டி. கல்வி உதவித்தொகை வழங்கும் விழா பாரதியாா் கல்வி நிறுவனங்களின் தலைவா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை விழா

ஆத்தூரை அடுத்த புங்கவாடி நடுநிலைப் பள்ளியில் 2025-06 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவா் சோ்க்கை விழா வட்டாரக் கல்வி அலுவலா் ஜே.கந்தசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியை எம்.சாந்தி வரவேற... மேலும் பார்க்க

குடிநீா்த் தேவைகளுக்கு முக்கியத்துவம் அரசு அலுவலா்களுக்கு அமைச்சா் அறிவுரை

பொதுமக்களின் குடிநீா்த் தேவையை நிறைவேற்றும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசு அலுவலா்களுக்கு அமைச்சா் ஆா். ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளாா். சேலம், அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க