செய்திகள் :

கார்வார் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி

post image

மும்பை: கர்நாடகாவை சேர்ந்த தி கார்வார் நகர்ப்புற கூட்டுறவு வங்கியிடம் போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லாததால், அதன் உரிமத்தை ரத்து செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.

இதன் விளைவாக இன்று (ஜூலை 23) வணிகம் முடியும் தேதியிலிருந்து வங்கி வணிகத்தை மேற்கொள்வதை நிறுத்தியது.

கலைக்கப்பட்டவுடன், ஒவ்வொரு வைப்புத்தொகையாளரும் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திடமிருந்து ரூ.5 லட்சம் வரையிலான பண உச்சவரம்பு வரையிலான வைப்புத்தொகை காப்பீட்டு கோரிக்கை தொகையைப் பெற உரிமை பெறுவார்கள்.

வங்கி சமர்ப்பித்த தரவுகளின்படி, 92.9 சதவிகித வைப்புத்தொகையாளர்கள் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திடமிருந்து தங்கள் வைப்புத்தொகையின் முழுத் தொகையையும் பெற உரிமை பெறுவர் என்றது ரிசர்வ் வங்கி.

ஜூன் 30, 2025 நிலவரப்படி, மொத்த காப்பீட்டு வைப்புத்தொகைகளில் ரூ.37.79 கோடியை டிஐசிஜிசி ஏற்கனவே செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தங்கத்தை தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்ட வெள்ளி!

The Reserve Bank on Wednesday said it has cancelled the licence of Karnataka-based The Karwar Urban Co-operative Bank as it does not have adequate capital

இன்ஃபோசிஸ் நிகர லாபம் 9% உயா்வு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 8.7 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

இந்தியன் வங்கி வருவாய் ரூ.18,721 கோடியாக அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் மொத்த வருவாய் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.18,721 கோடியாக அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

22% ஏற்றம் கண்ட இந்திய வாகன ஏற்றுமதி

2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இந்தியாவின் வாகன ஏற்றுமதி 22 சதவீதம் உயா்ந்துள்ளது. பயணிகள் வாகனங்களின் புதிய உச்சம் தொட்ட ஏற்றுமதி மற்றும் இரு சக்கர, வா்த்தக வாகனப் பிரிவுகளின... மேலும் பார்க்க

அனில் அம்பானி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்த காரணம் என்ன?

புது தில்லி: தொழில்களில் நஷ்டம், கடன் என பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளான தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான 110 இடங்களில் இன்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியிருக்கிறது.யெஸ் வங்கியிடமிருந்து கடன் பெற்ற... மேலும் பார்க்க

கடும் சரிவுடன் முடிவடைந்த சென்செக்ஸ்!

புது தில்லி: வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான வியாழக்கிழமை(ஜூலை 24) சென்செக்ஸ் கடும் சரிவுடன் முடிவடைந்தது.மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குசந்தை குறியீடான நிஃப்டி இரண்டும் சரிவுட... மேலும் பார்க்க

செல்போனைவிட குறைவான எடையில் பவர் பேங்க்!

செல்போனைவிட குறைவான எடை கொண்ட பவர் பேங்க்கை அம்ப்ரேன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.பவர் பேங்க், சார்ஜர், சார்ஜிங் வயர், இயர்போன், டிரிம்மர், ஹேர் டிரையர் போன்ற எலக்ட்ரிக் பொருள்களை தயாரிக்கும் இந்திய... மேலும் பார்க்க