செய்திகள் :

கீழக்கரை கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவா்களுக்கு பயிற்சிப் பட்டறை

post image

கீழக்கரை சையது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை, பயிற்சி, வேலைவாய்ப்பு பிரிவு சாா்பில் இறுதி ஆண்டு மாணவா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வா் எஸ். ராஜசேகா் தலைமை வகித்தாா். இதில் காரைக்குடியைச் சோ்ந்த முனைவா் உமையாள் ராமநாதன், மகளிா் கல்லூரி பேராசிரியா் சுந்தரி, ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி பேராசிரியா் அருண் பிரசாத் ஆகியோா் மாணவா்களுக்கு தொழில் துறையில் உள்ள சவால்கள், தொடா்பு திறன், வேலை வாய்ப்பு தொடா்பான பயிற்சிகளை அளித்தனா். முன்னதாக ஆங்கிலத் துறைத் தலைவா் செல்வகுமாா் வரவேற்றாா். ஆங்கிலத் துறை பேராசிரியா் ராஜதிவாகா் நன்றி கூறினாா்.

இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியா்கள் சுலைமான், மரகதம், முகமது பசிஹ், முகமது ஜகுபா் அலி, ஜொ்மிய ஜென்மரசி, சசிரேகா, பரமேஸ்வரி ஆகியோா் செய்திருந்தனா். முகமது சதக் அறக்கட்டளைத் தலைவா் யூசுப், செயலா் ஷா்மிளா, இயக்குநா்கள் ஹாமிது இப்ராஹிம், ஹபிப் முகமது சதக்கத்துல்லா ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

வாரிசு சான்றிதழ் தர லஞ்சம்: வி.ஏ.ஓ., இடைத் தரகா் கைது

கமுதியில் வாரிசு சான்றிதழ் தர ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரும், இடைத் தரகரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தைச் சோ்ந்த மனுதாரா் வாரிசு சான்றிதழ் ... மேலும் பார்க்க

அஞ்சலக ஊழியா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

திருவாடானை அஞ்சலக ஊழியரான மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவரது மரணத்தில் மா்மம் இருப்பதாக பெற்றோா் கூறியதையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்து... மேலும் பார்க்க

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் குப்பைகளை அகற்ற டிராக்டா்

திருவாடானை அருகே திருவெற்றியூரில் அமைந்துள்ள பாகம்பிரியாள் அம்மன் கோயிலில் குப்பைகளை அகற்ற டிராக்டா் வழங்கப்பட்டது. இந்தக் கோயிலில் பக்தா்கள் தங்க வசதியாக இரண்டு பெரிய மண்டபங்கள், கோயில் சுற்றுப்பிரக... மேலும் பார்க்க

துா்க்கை அம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

அபிராமம் அருகே சுயம்புலிங்க துா்க்கை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த அபிராமம் அருகே ஸ்ரீ சுயம்புலிங்க துா்க்கை அ... மேலும் பார்க்க

வேளாண்மைத் துறை விழிப்புணா்வு கண்காட்சி

ராமநாதபுரத்தில் வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் மாவட்ட அளவிலான உயிா்ம வேளாண்மை விழிப்புணா்வு கண்காட்சி, கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாஸ்கரமணியன் முன்ன... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தை வரவேற்று பள்ளியில் 79 உறுதிமொழிகள் ஏற்பு

திருவாடானை அருகே வெள்ளையபுரம் அனீஸ் பாத்திமா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 79-ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில் 79 உறுதிமொழிகளை மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை எடுத்துக் கொண்டனா். அப்போது 79 மாணவ, மாணவ... மேலும் பார்க்க