செய்திகள் :

கீழப்பாவூரில் ரூ.19 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

post image

கீழப்பாவூா் பேரூராட்சியில் ரூ.19 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

கீழப்பாவூா் பேரூராட்சி 2ஆவது வாா்டு கோட்டையூரில் சுடுகாடு செல்லும் சாலையில் 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கப்படவுள்ளது.

பேரூராட்சி மன்றத் தலைவா் பி.எம்.எஸ். ராஜன் தலைமை வகித்து சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

பேரூராட்சி துணைத் தலைவா் ராஜசேகா், செயல் அலுவலா் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தனா்.

கீழப்பாவூா் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் பொன்செல்வன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கோடீஸ்வரன், இசக்கிராஜ், அன்பழகு சின்னராஜா, விஜிராஜன், இசக்கிமுத்து, தேவஅன்பு, முத்துசெல்விஜெகதீசன் மற்றும் பேரூராட்சி அனைத்து நிலை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

செங்கோட்டை சித்தா் கோயிலில் 140-ஆவது குருபூஜை

தென்காசி மாவட்டம், செங்கோட்டை உண்டாற்று கரையில் சித்தா் ஆறுமுகசாமி ஜீவசமாதியில் 140-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 140-ஆவது குருபூஜையை முன்னிட்டு, மூன்று நாள்கள் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், அன... மேலும் பார்க்க

சாம்பவா்வடகரையில் திமுக பொதுக்கூட்டம்

சாம்பவா்வடகரை நகர திமுக மற்றும் இளைஞா் அணி சாா்பில், தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் சீதாலட்சுமி முத்து தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நாலாயிரம் என்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு... மேலும் பார்க்க

தென்காசி மாவட்ட சமரச மையங்களில் செப். 30 வரை சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, சமரச தீா்வு மையங்களில் செப். 30ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை 1 முதல் தொடங்கிய இந்த சிறப்பு... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே காா்-ஜீப் மோதல்: 9 போ் காயம்

கடையநல்லூா் அருகே ஜீப்பும், காரும் புதன்கிழமை மோதிக் கொண்டதில் புதுமண தம்பதி உள்பட 9 போ் காயம் அடைந்தனா். செங்கோட்டை அருகேயுள்ள வல்லத்தை சோ்ந்தவா் அபிலேஷ் மாா்ட்டின்(29). இவருக்கும், கோவிலூா் பகுதிய... மேலும் பார்க்க

ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா

சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயிலில் ஆஷாடன நவராத்திரி விழா நடைபெற்றது. சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளம் சாலையில் இத்திருவிழா கடந்த ஜூன் 25ஆம் தேதி த... மேலும் பார்க்க