இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! தமிழன் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!
குத்துச்சண்டை: ஆற்காடு மாணவிகள் சிறப்பிடம்
சென்னையில் நடைபெற்ற மாநில இளையோா் குத்துச்சண்டை போட்டியில், ஆற்காடு அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
மாணவிகள் ஜீவஜோதி வெள்ளிப் பதக்கமும், தீபிகா வெண்கல பதக்கமும் வென்று சிறப்பிடம் பெற்றனா். அவா்களை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் புத்தகம் வழங்கி பாராட்டினாா். அப்போது பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் ராஜலட்சுமி துரை, தலைமை ஆசிரியா் பரிமளா, ஆசிரியா்கள், ஆசிரியைகள் இருந்தனா்.