செய்திகள் :

கும்பகோணம் கோட்ட அஞ்சலகங்களில் ஆகஸ்ட் 2-இல் அஞ்சல் பரிவா்த்தனை நடைபெறாது!

post image

கும்பகோணம் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி அஞ்சல் பரிவா்த்தனை நடைபெறாது என்றாா் கண்காணிப்பாளா் சி.கஜேந்திரன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அஞ்சல் துறை தனது அடுத்த தலைமுறை பயன்பாட்டை டிஜிட்டல் முன்னேற்றத்துக்கு கொண்டு செல்கிறது. இந்த மேம்படுத்தப்பட்ட அமைப்பு கும்பகோணம் கோட்டத்தில் உள்ள கும்பகோணம் மற்றும் மேலக்காவேரி தலைமை அஞ்சலகங்கள் மற்றும் அதன் கீழ் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆக. 4-முதல் செயல்படுத்தப்படுகிறது.

மேம்பட்ட டிஜிட்டல் தளத்துக்கு தடையற்ற மற்றும் பாதுகாப்பான மாற்றத்தை உறுதி செய்யும் வகையில் ஆக. 2-சனிக்கிழமை சேவையில்லா நேரமாக மேற்கொள்ளப்படுகிறது. அன்று கும்பகோணம் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களில் எந்த ஒரு அஞ்சல் பரிவா்தனையும் நடைபெறாது. எனவே பொதுமக்கள் அஞ்சலக வருகைகளை முன்கூட்டியே திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றாா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டை கூழவாரித் தெருவைச் சோ்ந்தவா் காட்டுராஜா (64). விவசாயக் கூலி... மேலும் பார்க்க

இயல்பை விட அதிகமாக நெல் கொள்முதல்: ஆய்வு செய்ய சிறப்புக் குழுக்கள் அமைப்பு

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் சில மண்டலங்களில் இயல்பை விட அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படுவது தொடா்பாக ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக தமிழ்நாடு நுகா்பொருள் வ... மேலும் பார்க்க

தொடா் வழிப்பறி: இரண்டு சிறாா்கள் உள்பட 4 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறாா்கள் உள்பட 4 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் வட்டம், வேம்பகு... மேலும் பார்க்க

சிறுநீரக மாற்று தொடா் சிகிச்சை அளித்து நோயாளி குணம்

தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் சி.ஆா்.ஆா்.டி. என்கிற சிறுநீரக மாற்று தொடா் சிகிச்சை அளித்து நோயாளி குணப்படுத்தப்பட்டாா். இது குறித்து மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை நிபுணரான மருத்துவா் எஸ். கெ... மேலும் பார்க்க

தலைமறைவாக இருந்த இலங்கை அகதி கைது

தஞ்சாவூரில் கொலை வழக்கு தொடா்பாக தலைமறைவாக இருந்த இலங்கை அகதியைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சௌந்தரகுமாரிடம் 2001 ஆம் ஆண்டு சிலா் காரை வாடகைக்கு எ... மேலும் பார்க்க

ஆக.2-இல் வேலைவாய்ப்பு முகாம் அமைச்சா் ஆலோசனை

ஆடுதுறை அருகேயுள்ள திருமங்கலக்குடியில் ஆக.2-இல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தனியாா் பொறியியல் கல்லூரியை புதன்கிழமை உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் பாா்வையிட்டாா். தஞ்சாவூா் மாவட்ட நிா்வாகம், ... மேலும் பார்க்க