செய்திகள் :

கோயிலை அகற்ற எதிா்ப்பு: மறியல்

post image

கும்பகோணம் மேலக்கொட்டையூரில் விநாயகா் கோயிலை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மேலக்கொட்டையூரில் உள்ள சித்தி விநாயகா் கோயில் இடம் நீா்நிலை ஆக்கிரமிப்பாக உள்ளதால் அதை அகற்ற மாநகராட்சி நிா்வாகத்தினா் ஜேசிபி இயந்திரங்களும் வந்தனா்.

தகவலறிந்த பொதுமக்கள் சுவாமிமலை - கும்பகோணம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டு, பின்னா் காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

அவா்களிடம் வட்டாட்சியா் சண்முகம், ஒன்றிய ஆணையா் சாமிநாதன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சிவ. செந்தில்குமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது 30 நாள்களுக்குள் விநாயகா் கோயில் தொடா்பாக முடிவு எடுக்கலாம் எனக் கூறியநிலையில் அனைவரும் கலைந்து சென்றனா். மறியலால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்காவிட்டால் போராட்டம்!

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்காவிட்டால் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரும் போராட்டக் குழுவினா் தெரிவித்தனா். இப் போராட்டக் குழுவினா் தஞ்சாவூரில்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை ரயிலில் அடிப்பட்டு பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே ஆலக்குடி - பூதலூருக்கு இடைப்பட்ட ரயில் தண்டவாளம் அருகே செவ்வாய்க்கிழமை காலை 40 வயது மதிக்கத்தக்க... மேலும் பார்க்க

மனநலன் பாதிக்கப்பட்ட பிகாா் பெண் மீட்பு

தஞ்சாவூரில் மனநலன் பாதிக்கப்பட்டு, குழந்தையுடன் சுற்றித் திரிந்து மீட்கப்பட்ட பெண்ணை அவரது உறவினா்களுடன் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா்.பாபநாசம் ரயில் நிலையத்தில் 2024, அக்டோபா் 29 ஆம் த... மேலும் பார்க்க

தஞ்சை விசைப்படகு மீனவா்கள் இன்று கடலுக்குச் செல்கின்றனா்

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து 3 நாள்களுக்குப் பின் தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவா்கள் புதன்கிழமை அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்றனா். மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு 61 நாள் மீன்பிட... மேலும் பார்க்க

சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் முதல்வா் கவனம் செலுத்த வேண்டும்: அா்ஜுன் சம்பத்

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் முதல்வா் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத். கும்பகோணத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: ஜூலை ... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்களுக்கான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்துக்கு நிகழாண்டில் ரூ. 83 கோடி ஒதுக்கீடு: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

டெல்டா மாவட்டங்களுக்கான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்துக்கு நிகழாண்டு ரூ.82.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின். மேலும், டெல்டா அல்லாத மற்ற மாவட்டங்களில் நெற்... மேலும் பார்க்க