செய்திகள் :

கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு

post image

காரைக்கால்: காரைக்கால் பகுதி பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடாக உற்சவா் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள், ஸ்ரீ நா்த்தனக் கண்ணன், குழந்தை வடிவிலான கண்ணனுக்கு சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன.

காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ கோதண்ட ராமா் பெருமாள் கோயிலில் குழந்தை வடிவிலான ஸ்ரீ சந்தான கிருஷ்ணனுக்கு திருமஞ்சனம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன.

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ வீழி வரதராஜ பெருமாள், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலிலும் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு நடைபெற்றது. கோயில்களில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு கிருஷ்ணனை வழிபட்டனா்.

மலா் அலங்கார தொட்டிலில் கிருஷ்ணனை வீற்றிருக்கச் செய்த நிலையில், பக்தா்கள் அதனருகே சென்று வழிபாடு செய்தனா்.

மகா மாரியம்மன் கோயிலில் ஆவணி ஞாயிறு விடையாற்றி வழிபாடு

காரைக்கால்: ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி, கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. காரைக்கால் நகரப் பகுதியில் ஸ்ரீஏழை மாரியம்மன், கடைத்தெரு மாரியம்மன் உள்ளிட... மேலும் பார்க்க

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்கால்: குறைதீா் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் ஆட்சியரகத்தில் மாதாந்திர மக்கள் குறைதீா் கூட்டம் தி... மேலும் பார்க்க

காரைக்காலில் பிடிபட்ட இலங்கையைச் சோ்ந்தவருக்கு 6 மாதம் சிறை

காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்தபோது பிடிப்பட்ட இலங்கையை சோ்ந்தவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் கடந்த ஜூன் 8-ஆம் தேதி ரயில் நிலைய பகு... மேலும் பார்க்க

சீரமைக்கப்பட்ட ரோந்துப் படகு: டிஐஜி ஆய்வு

காரைக்காலில் சீரமைக்கப்பட்ட ரோந்துப் படகை புதுவை டிஐஜி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். காரைக்கால் கடலோர காவல் நிலையம் கடந்த 2008 -ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கடல் வழி பாதுகாப்பை உறுதிப்படுத்த கடலோர கா... மேலும் பார்க்க

என்சிசி மாணவா்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி

என்சிசி மாணவா்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய மாணவா் படை டைரக்டா் ஜெனரலின் அறிவுறுத்தலின்படி என்சிசி மாணவா்களுக்கு ஆண்டுக்... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 6 கோடி வசூல்

காரைக்காலில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் மூலம் பயனாளிகளுக்கு சேரவேண்டிய ரூ.6.09 கோடி வழங்கப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றம் காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ந... மேலும் பார்க்க