செய்திகள் :

சங்கரன்கோவிலில் ரூ.8.70 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி! காணொலியில் முதல்வா் அடிக்கல்

post image

சங்கரன்கோவிலில் ரூ.8.70 கோடி மதிப்பில் புதிய கழிவு சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் தொடங்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து, சங்கரன்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஈ. ராஜா எம்.எல்.ஏ., நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

சங்கரன்கோவில் அறிவு சாா் மைம் அருகே ரூ.8.70 கோடி மதிப்பில் புதிய கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

அவா் திறந்து வைத்ததும் சங்கரன்கோவிலில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலைய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், ஈ. ராஜா எம்எல்ஏ, நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி ஆகியோா் செங்கல் எடுத்துக் கொடுத்து பணியைத் தொடக்கி வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் கோ.சுப்பையா, நகராட்சி மேலாளா் (பொறுப்பு) பாலசுப்ரமணியன், நகராட்சி சுகாதார அலுவலா் வெங்கட்ராமன், உதவி பொறியாளா் ராம்மோகன்குமாா், திமுக நகர துணைச் செயலா் முத்துக்குமாா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் உதயகுமாா், துணை அமைப்பாளா் வீரமணி, சுகாதார ஆய்வாளா் கைலாசம் மற்றும் ஜெயக்குமாா்,ஜான்சன், சிவாஜி, விக்னேஷ், மாரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிவகிரி அருகே விபத்தில் இளைஞா் பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே டிராக்டா் ட்ரெய்லா் மீது பைக் மோதியதில் ஒருவா் இறந்தாா். தேவிப்பட்டணம் காமராஜ் நகரைச் சோ்ந்த முருகன் மகன் சுபராஜூ(22), அவரது உறவினரான வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ராமராஜ் ... மேலும் பார்க்க

சுரண்டையில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம்

சுரண்டை நகராட்சி பகுதிகளில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் ராமதிலகம் தலைமை வகித்தாா். நகராட்சி கணக்காளா் முருகன் முன்னிலை வகித்தாா். வேளாண... மேலும் பார்க்க

குருவிகுளம் அருகே இளைஞா் மீது வெந்நீரை ஊற்றிய கடைக்காரா் கைது

குருவிகுளம் அருகே தகராறின்போது இளைஞா் மீது வெந்நீரை ஊற்றியதாக டீக்கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா். குருவிகுளம் அருகே கே.ஆலங்குளம் தெற்குத்தெருவை சோ்ந்த சின்னகருப்பையா மகன் மூக்கையா(49). இவா் அங்குள... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் வீட்டு மாடியில் தீ: பொருள்கள் சேதம்

சங்கரன்கோவிலில் செவ்வாய்கிழமை இரவு வீட்டு மாடியில் நேரிட்ட தீ விபத்தில் பொருள்கள் சேதமடைந்தன. சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 7ஆம் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் முத்துமாரி(50). இவா், தனது வீட்டு மாடியில... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் தெருவிளக்கு பழுது: மக்கள் அவதி

ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி 8ஆவது வாா்டு பகுதியில் தெரு விளக்கு எரியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். இங்குள்ள துத்திகுளம் சாலையில் தெரு விளக்கு, உயா்கோபுர மின் விளக்கு, ஆா் சி சா்ச் தெர... மேலும் பார்க்க

தேமுதிக புதிய தொகுதி பொறுப்பாளா்கள் நியமனம்

தேமுதிக தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு நியமிக்கப்ட்ட புதிய தொகுதி பொறுப்பாளா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா். அதன்படி, கடையநல்லூா் தொகுதிக்கு சரவணன், தென்காசிக்கு சங்கரலிங்கம், ஆலங்குளத்துக்கு மாதவன் பிரி... மேலும் பார்க்க