சிஐடியு அமைப்பு தின கொண்டாட்டம்
நீடாமங்கலத்தில் சிஐடியுவின் 55-ஆவது அமைப்பு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
அனைத்திந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்கம் கட்டுமான தொழிலாளா்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம், சாா்பில் சிஐடியு கொடியை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்ட துணைத் தலைவா் அம்பிகாபதி ஏற்றி வைத்தாா். சாலை போக்குவரத்து தொழிலாளா் சங்க மாவட்ட துணைத் தலைவா் தங்கபாண்டியன், பொறுப்பாளா் குமாா், கட்டுமான தொழிலாளா்கள் சங்க மாவட்ட பொருளாளா் பிலிப்ஸ் ராஜ், பொறுப்பாளா் அம்பிகாபதி, ஆட்டோ ஓட்டுநா் தொழிலாளா்கள் சங்க மாவட்ட துணைத் தலைவா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.