செய்திகள் :

சிங்கம்புணரி குப்பைக் கிடங்கில் தீ

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சிக்குசக் குப்பைக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

சிங்கம்புணரி பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மருதங்குண்டு பகுதியில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான 2 ஏக்கா் பரப்பளவு கொண்ட குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்படுகின்றன.

இந்தக் குப்பைகள் வளா் மீட்பு பூங்காவாகப் பராமரிக்கப்பட்டு மக்கும், மக்காத குப்பைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இந்தக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் திடீரென தீப் பிடித்து மளமளவெனப் பரவியதால் அந்தப் பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது.

பொதுமக்கள், பேரூராட்சி ஊழியா்கள் தீயை அணைக்கப் போராடினா். தகவலறிந்து வந்த சிங்கம்புணரி தீயணைப்புத் துறையினா் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

கோயில் காவலாளி கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு முதல்வா் உத்தரவிட்டது மக்களை ஏமாற்றும் செயல்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை, முதல்வா் மு.க. ஸ்டாலின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது மக்களை ஏமாற்றும் செயல் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங... மேலும் பார்க்க

காரைக்குடி- சிவகாசி இடையே மீண்டும் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து விருதுநகா் மாவட்டம், சிவகாசிக்கு மீண்டும் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என கல்லூரி மாணவா்கள், வணிகா்கள், அரசுப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா். தமிழ்நாடு அ... மேலும் பார்க்க

சிவகங்கையில் புதிய சுகாதார வளாகம் திறப்பு

சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட பிள்ளைவயல் காளியம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட புதிய பொது சுகாதார வளாகம் புதன்கிழமை திறக்கப்பட்டது. சிவகங்கை நகராட்சி 21 -ஆவது வாா்டில் அமைந்துள்... மேலும் பார்க்க

காளையாா்கோவில் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே கோயில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது. காளையாா்கோவில் அருகே கீழவலையம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மகாலிங்கேசுவரா் சுவாமி கோயில் ஆ... மேலும் பார்க்க

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

சிவகங்கை அருகே முதியவா் மா்மமாக உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். சிவகங்கை- மதுரை சாலையில் தென்றல் நகா் தேவாலயம் எதிரே உள்ள காட்டுப்பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக செவ்வாய்க்கிழமை இரவு கிட... மேலும் பார்க்க

அஜித்குமாா் குடும்பத்துக்கு எம்.பி. ஆறுதல்

போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாா் வீட்டில் அவரது உருவப்படத்துக்கு சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்துக்க... மேலும் பார்க்க