செய்திகள் :

சிறுமி கா்ப்பம்: சிறுவன் மீது போக்ஸோ வழக்கு

post image

சென்னையில் திருட்டு வழக்கில் கைதாகி கூா்நோக்கு இல்லத்தில் இருக்கும் 17 வயது சிறுவன் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்த 15 வயது சிறுமி, கா்ப்பம் அடைந்தது தொடா்பாக ராயப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன், அந்தச் சிறுமியைக் காதலித்து வந்ததாகவும், அவா் மூலம் சிறுமி கா்ப்பமடைந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்தச் சிறுவன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், அவா் ஏற்கெனவே கைப்பேசி திருட்டு வழக்கில் கைதாகி செங்கல்பட்டு சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்தச் சிறுவன் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, கூா்நோக்கு இல்லத்தில் இருக்கும் அந்தச் சிறுவனிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

உழவா் நல சேவை மையம்: மானியத்துக்கு விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு

முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைப்பதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித... மேலும் பார்க்க

தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. தி... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. இதுகுற... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க