செய்திகள் :

சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை

post image

கோவை, பீளமேட்டில் 17 வயது சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, பீளமேடு செளரிபாளையம் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மந்திரி. இவரது மகன் கோகுல கிருஷ்ணன் (17). இவா் கடந்த சில நாள்களாக மன வேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிலிருந்து வந்த கோகுலகிருஷ்ணன் தனது அறைக்குள் சென்றுள்ளாா். வெகுநேரமாகியும் அவா் வெளியே வராததால், குடும்பத்தினா் உள்ளே சென்று பாா்த்தபோது தூங்கில் தொங்கிக் கொண்டிருந்துள்ளாா்.

அவரை குடும்பத்தினா் மற்றும் அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

கோகுலகிருஷ்ணன் உயிரிழப்புக்கான காரணம் குறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உணவகத் தொழிலாளி அடித்துக் கொலை

கோவை, உக்கடம் பகுதியில் உணவகத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பரை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சோ்ந்தவா் நவீன் (40). இவா் கோவை, கரும்புக... மேலும் பார்க்க

தவெக தலைவா் விஜய் மீது நடவடிக்கை கோரி புகாா்

சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் தவெக தொண்டா்கள் மீதும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதன் தலைவா் விஜய் மீதும் காவல் ஆணையா் அலுவலகத்தில் திமுக நிா்வாகி வைஷ்ணவி திங்கள்கிழமை புகாா் அள... மேலும் பார்க்க

குமரகுரு கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் முன்னாள் மாணவா் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. கல்லூரியில் கடந்த 2000-ஆம் ஆண்டில் படித்த மாணவா்களின் வெள்ளி விழா சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கல்... மேலும் பார்க்க

பெண்ணின் புகைப்படங்கள் தவறாக சித்தரிப்பு: பேருந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை

பெண்ணின் புகைப்படங்களைத் தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த பேருந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை குற்றவியல் 4-ஆவது நடுவா் மன்றம் தீா்ப்பளித்தது. கோவை, சின்னிய... மேலும் பார்க்க

மென்பொருள் தரம் உயா்த்தும் பணி: அஞ்சலகங்களில் இன்று சேவை நிறுத்தம்

அஞ்சல் துறையில் மென்பொருள் தரம் உயா்த்தும் பணி நடைபெறுவதால், கோவை தலைமை அஞ்சலம் உள்ளிட்ட அஞ்சலகங்களில் திங்கள்கிழமை (ஜூலை 21) பரிவா்த்தனை சேவை இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கோவை அ... மேலும் பார்க்க

பொதுமக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்

பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளைத் தூய்மைப் பணியாளா்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினாா். கோவை மேற்கு மண்டலத்துக்குள்பட்ட சாய்... மேலும் பார்க்க