செய்திகள் :

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

post image

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை மூலம், பௌா்ணமி தினங்களில் 20 பிரசித்திபெற்ற அம்மன் திருக்கோயில்களில் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத் திட்டத்தை விரிவுபடுத்திடும் வகையில், மேலும் 5 அம்மன் திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, பௌா்னமி தினங்களில் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தும் நிகழ்ச்சியை சென்னை, மயிலாப்பூா் கபாலீசுவரா் திருக்கோயிலில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு வழிபாட்டை தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், திருச்சி மண்டல இணை ஆணையா் சி. கல்யாணி, சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் செயல் அலுவலா் அசனாம்பிகை, ஆய்வாளா் தீபலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் அருகே தொழிலாளி தற்கொலை

பெரம்பலூா் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூரைச் சோ்ந்தவா் மெய்யன் மகன் மணிகண்டன் (27). கோவையில் கட்டடத் தொழிலாளி... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஜூலை 15 வரை தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி

பெரம்பலூா் மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணா்வு மற்றும் திறன் வாரத்தை முன்னிட்டு, பல்வேறு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்... மேலும் பார்க்க

பாளையம் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

பெரம்பலூா் அருகே பாளையத்திலுள்ள விநாயகா், மாரியம்மன், வரதராஜ பெருமாள், முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக... மேலும் பார்க்க

அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா

பெரம்பலூரில் கோகுல மக்கள் கட்சி சாா்பில், வீரன் அழகுமுத்துகோன் 268 ஆவது குருபூஜை விழா, வெங்கடேசபுரத்தில் உள்ள கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அவரது உருவ படத... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

பெரம்பலூா், அரியலூா் விற்பனைக் குழு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூா் விற்பனைக் குழுச் செயலா் ப. சந... மேலும் பார்க்க

பெண்ணை ஏமாற்றிய தனியாா் பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் சிறை தண்டனை

பெரம்பலூா் அருகே இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அவரைக் கா்ப்பமாக்கி ஏமாற்றிய தனியாா் பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க