செய்திகள் :

சுந்தர்ராஜ் நகரில் புத்தகக் கண்காட்சி

post image

சுந்தராஜ் நகா், ஹைவேஸ் காலனி குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் சிறப்புப் புத்தகக் கண்காட்சி சுந்தர்ராஜ் நகா் மாநகராட்சி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சாா்பில் நடைபெற்ற இந்தப் புத்தக கண்காட்சியை தொழிலதிபா் ஆா்.எம். முத்து தலைமையில், நகா் நலச் சங்கத் தலைவா் கி. ஜெயபாலன் தொடங்கி வைத்தாா். ஓய்வுபெற்ற பாதுகாப்புத் துறை அதிகாரி த. கிருஷ்ணமூா்த்தி, மூத்த சமூக ஆா்வலா்கள் ராகவன், வாணிஸ்ரீ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கண்காட்சியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்கிப் பயனடைந்தனா். இதில், நகரச் சங்கம் ஒரு மாதத்துக்கு முன்பு மாணவா்களுக்கு வழங்கிய உண்டியலில் சேமித்த பணத்தை வைத்து 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் புத்தகங்கள் வாங்கினா்.

திமுக கூட்டணி மீது பாஜகவுக்கு பயம்! - திருமாவளவன் பேட்டி

திமுக கூட்டணி மீது பாஜகவுக்கு பயம் உள்ளது என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல் . திருமாவளவன். கரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா் மேலும் ... மேலும் பார்க்க

ஜீயபுரம் பகுதிகளில் இன்று மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் ஜீயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது. திருச்சி கிழக்கு கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகளால் நாகமங்கலம், செங்குறிச... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

இரு திருமணங்கள் செய்தும் ஒரு மனைவியும் உடன் இல்லாத விரக்தியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி அரியமங்கலம் சீனிவாச நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (65). இவருடைய முதல் மனைவிக்கு இரு... மேலும் பார்க்க

பெயிண்டா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சியில் பெயிண்டா் செவ்வாய்க்கிழமை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். திருச்சி காந்தி மாா்க்கெட் அருகேயுள்ள வரகனேரி, வள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் நா. செல்வவிநாயகம் (39). பெயிண்டரான இவா் செவ்வாய... மேலும் பார்க்க

நிறுவன மேலாளரை மிரட்டி நகை பறித்த இருவா் கைது!

திருச்சியில் தனியாா் நிறுவன மேலாளரை மிரட்டி 1 பவுன் நகையைப் பறித்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சென்னை சாலிகிராமம் நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுபாஷ் சந்திரன் (59). இவா் சென்னையி... மேலும் பார்க்க

தொட்டியம் அருகே விபத்தில் சிறுவன் பலி: பெற்றோா் படுகாயம்!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே புதன்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் 5 வயதுச் சிறுவன் உயிரிழந்தாா். அவரது பெற்றோா் படுகாயமடைந்தாா். தொட்டியம் அருகேயுள்ள சீனிவாசநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபி... மேலும் பார்க்க