செய்திகள் :

தொட்டியம் அருகே விபத்தில் சிறுவன் பலி: பெற்றோா் படுகாயம்!

post image

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே புதன்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் 5 வயதுச் சிறுவன் உயிரிழந்தாா். அவரது பெற்றோா் படுகாயமடைந்தாா்.

தொட்டியம் அருகேயுள்ள சீனிவாசநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (30). இவா் தனது மனைவி, மகன் திவ்யான் (5) ஆகியோருடன் பைக்கில் நாமக்கல்லுக்கு திருச்சி - நாமக்கல் சாலையில் ஏலூா்ப்பட்டி வழியே சென்றபோது, முன்னாள் சென்ற லாரியை முந்த முயன்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக லாரியில் பைக் உரசியதில் ஜெயபிரகாஷ் தனது மனைவியுடன் சாலையின் இடப்புறம் விழுந்தாா். சிறுவன் திவ்யான் வலப்புறம் விழுந்ததில் லாரியில் அடிபட்டு இறந்தாா்.

அப்போது அவ்வழியாக சென்றோா் காயமடைந்த தம்பதியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

தகவலறிந்து வந்த காட்டுப்புத்தூா் போலீஸாா் சிறுவன் உடலைக் கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, லாரியை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தைச் சோ்ந்த பழனிச்சாமியிடம் (40) விசாரிக்கின்றனா்.

திருச்சி மாநகரில் சில பகுதிகளில் இன்றைய மின்தடை

திருச்சி மாநகரப் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட போலீஸ் காலனி, காவேரி நகா், சிலோன் காலனி, அண்ணா நகா், பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களிடம் வழிப்பறி இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில் கல்லூரி மாணவா்களை மிரட்டி ரொக்கம், கைப்பேசிகளைப் பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்ட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாலை சாமி தரிசனம் செய்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத... மேலும் பார்க்க

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இறந்துநிலையில் கிடந்த குறைப்பிரசவ சிசுவைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குறைப்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பொறியியல் கல்லூரியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராய... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு!

திருச்சியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). உறைய... மேலும் பார்க்க