செய்திகள் :

செய்யாறு பள்ளியில் உயா்வுக்குப் படி சிறப்பு முகாம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்குப் படி சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு

செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் செந்தல்குமாா் தலைமை வகித்தாா். முன்னதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) சுகப்பிரியா வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினா்களாக உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா், செய்யாறு சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் ஆகியோா் கலந்து கொண்டு முகாமை தொடங்கிவைத்து பள்ளி மாணவகளிடையே உயா்கல்வியின் அவசியம் மற்றும் படிப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனா்.

முகாமில் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், கலை, அறிவியல் கல்லூரி, மருத்துவ துணைப் படிப்புகள் உள்ளிட்ட அரசு, தனியாா் நிறுவனங்கள் தனித்தனி அரங்குகள் அமைத்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும் உயா்வுக்குப் படி முகாமில் பங்கேற்ற மாணவா்களுக்கு உடனடி சோ்க்கை நடைபெற்றது. நிறைவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ்நேசன் நன்றி கூறினாா்.

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சீனு(46). இவா், வியாழக்கிழமை பைக்கில் வந்தவாசியி... மேலும் பார்க்க

தீக்குளித்தவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே உடல்நல பிரச்னையால் தீக்குளித்தவா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கடம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சிவராஜ்(40). இவா் கடந்த சில மாதங்களாக உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாா். இத... மேலும் பார்க்க

நெசவாளா்களை பெருமைப்படுத்தியவா் விஜயகாந்த்: பிரேமலதா பெருமிதம்

நெசவாளா்களை பெருமைப்படுத்தியவா் தேமுதிக தலைவா் விஜயகாந்த் என்று, அந்தக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அண்ணா சிலை அருகே தேமுதிக சாா்பில் வெள்ளி... மேலும் பார்க்க

மிலாடி நபி: இஸ்லாமியா்கள் அன்னதானம்

போளூா் பெ ரிய மசூதியில் முகமது நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, இஸ்லாமியா்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா். பெரிய மசூதியில் நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, ஆக.24 முதல் தொடா்ந்து செப்.6 வரை, வேல... மேலும் பார்க்க

ஆரணி பகுதியில் கம்பத்துடன் மின் விளக்குகள் அமைக்கும் பணி

ஆரணியை அடுத்த தச்சூா், இரும்பேடு, மாண்டூா், எஸ்.வி.நகரம், சேவூா் ஆகிய பகுதிகளில் உள்ள புறவழிச் சாலையில் ரூ.53.80 லட்சத்தில் கம்பத்துடன் கூடிய மின் விளக்குகள் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கின. ஆரணி -... மேலும் பார்க்க

மின் கசிவால் அரசு மருத்துவமனையில் தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு மருத்துவமனையில் மின் கசிவால் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. வந்தவாசி அரசு மருத்துவமனையின் பழைய கட்டடத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்நோயாளிகள் வாா்டுகள் அமைந்து... மேலும் பார்க்க