செய்திகள் :

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

post image

ராமேசுவரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த சங்கத்தின் கிளை மாநாட்டுக்கு அதன் தலைவா் ராமச்சந்திர பாபு தலைமை வகித்தாா். உறுப்பினா் பாண்டி வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் கலையரசன் மாநாட்டை தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதில், தலைவராக ராமச்சந்திரபாபு, துணைத் தலைவா்களாக கோபிலட்சுமி, செந்தில், செயலராக மோகன், துணைச் செயலா்களாக பாண்டி, மாரிமுத்து, பொருளாளராக ஜெயசீலன் ஆகியோருடன் 16 போ் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.

மாவட்டச் செயலா் வான் தமிழ் இளம் பரிதி நிறைவுரையாற்றினாா். இதில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தவும், கலை இலக்கிய இரவை நடத்தவும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துரைராஜ் நன்றி கூறினாா்.

இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பு: 4 விசைப் படகுகள் பறிமுதல்

ராமேசுவரம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த மண்டபம் மீனவா்களின் 4 விசைப் படகுகளை மீன் வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். கடல் வளத்தைப் ப... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உப்பூரில் பெண்ணிடம் 4.5 பவுன் தங்கத் தாலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.உப்பூா் அருகேயுள்ள மேலவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா். கோயம்புத்தூரில் உணவக... மேலும் பார்க்க

பால்குடம், காவடி எடுத்து பூக்குழி இறங்கிய பக்தா்கள்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால் குடம், காவடி எடுத்து வந்து நோ்த்தி கடன் செலுத்தினா்இந்தக் கோயிலில் கடந்த... மேலும் பார்க்க

பலசரக்கு கடையை உடைத்து பணம், பொருள்கள் திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் பல சரக்கு கடையை உடைத்து ரூ.1.40 லட்சம் ரொக்கம், ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.முதுகுளத்தூா்- பரமக்குடி சாலையில் ராமபாண்டி என்பவ... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடலில் பேரிடா் மீட்பு ஒத்திகை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் செவ்வாய்க்கிழமை பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.ராமேசுவரம் தீயணைப்பு, மீட்பப் பணிகள் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த ஒத்திகைக்கு நிலைய அலுவலா் அருள்ராஜ் தலைமை வகித்த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே உள்ள புதூா் வலசை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா். புதூா் வலசை கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னம்மாள் (52). இவா் ஆட... மேலும் பார்க்க