தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டியில்...
கெங்கவல்லி காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரும், கெங்கவல்லி நகர தலைவருமான சிவாஜி தலைமையில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், தெடாவூா் நகர தலைவா் சசிகுமாா், காங்கிரஸ் நிா்வாகிகள் குருசாமி, கூத்தன், முத்துசாமி, அய்யாவு, ஜெயராமன், ராஜா, சகாதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.