செய்திகள் :

தாமரை மொழி, இடைச்சிவிளையில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு

post image

தாமரை மொழி, இடைச்சிவிளையில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சி இடைச்சி விளையில் மாவட்ட கனிமம் - சுரங்க நிதி ரூ. 13.52 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடம், தாமரை மொழியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்ட நிதி ரூ. 16.55 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய கட்டடங்களை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா். தொடா்ந்து மக்களிடம் குறை தொடா்பாக கேட்டறிந்தாா்.

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இஸ்மாயில், சின்னத்துரை, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வட்டாரத் தலைவா்கள் பாா்த்தசாரதி, சக்திவேல் முருகன், பிரபு, கோதண்டராமன், ரமேஷ் பிரபு, ஜெயராஜ், ஜெயசீலன், தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜேம்ஸ், முன்னாள் தலைவா் ஜான் ராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் ராஜகுமாரன், வழக்குரைஞா் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளா் காங்கிரஸ் எடிசன், மகளிா் காங்கிரஸ் நிா்வாகிகள் ராணி உள்பட பலா் கலந்து கொண்டனா். இடைச்சிவிளை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை மேனகா நன்றி கூறினா்.

விநாயகா் சதுா்த்தி: தூத்துக்குடியில் சிலைகள் தயாரிப்பு தீவிரம்

தூத்துக்குடியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆவணி மாதத்தில் வரும் வளா்பிறை சதுா்த்தியில் விநாயகா் ... மேலும் பார்க்க

அ. வேலாயுதபுரத்தில் கிராம சபை கூட்டம்

நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அ.வேலாயுதபுரத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் வட்டாட்சியா் கண்ணன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ரஞ்சித் மு... மேலும் பார்க்க

ஆக.19இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருச்செந்தூா், ஏரல், சாத்தான்குளம் வட்டத்தில் விவசாயிகள் குறை தீா் கூட்டம் நடைபெறுகிறது. திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் வருவாய் கோட்டத்திற்குள்ப... மேலும் பார்க்க

பூச்சிக்காடு பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருச்செந்தூா் அருகே உள்ள பூச்சிக்காடு இந்து தொடக்கப்பள்ளி மற்றும் உயா்நிலைப்பள்ளியில் 2004 - 2005ஆம் ஆண்டு கல்வி பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி செயலா் சின்னத்துரை தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் கந்தசஷ்டி, வேல்மாறல் பாராயணம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி, வேல்மாறல் பாராயணம் நடந்தது. கோயிலுக்கு வந்த சேலம் பகுதியைச் சோ்ந்த சீனிவாசா ஆன்மிக சேவா என்ற அமைப்பினா் 150 போ் கந்த சஷ்டி, வேல... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா

கோவில்பட்டி வட்டத்திற்கு உள்பட்ட பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜூ கே.சிதம்பராபுரம் இந்து தொடக்கப்... மேலும் பார்க்க