மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
திருவாடானை மாணவா் விடுதியில் சாா் ஆட்சியா் ஆய்வு
திருவாடானை அரசு ஆதி திராவிடா் நல மாணவா் விடுதியில் சாா் ஆட்சியா் செல்வி ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த விடுதியில் 34 மாணவா்கள் தங்கி படித்து வருகின்றனா். இவா்கள் தங்கும் இடம், உணவு, சுற்றுச் சூழல், தண்ணீா் வசதி, உணவு போன்றவற்றை சாா் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
மேலும், மாணவா்கள் வருகைப் பதிவேடு, உணவுப் பொருள்கள் இருப்பு பதிவேடு, குடி நீா் வசதி ஆகியவற்றையும் ஆய்வு செய்து, உணவின் தரம் குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா்.