செய்திகள் :

தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

post image

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் அருகே தீக்குளித்த கூலித் தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

புதுச்சேரி மாநிலம், பாகூா் பகுதியில் வசித்து வந்தவா் ஜெகநாதன் மகன் நாகராஜ்(55), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி அல்லியம்மாள்(46), ஒரு மகன்

உள்ளனா். நாகராஜ்-அல்லியம்மாள் தம்பதி இடையே வியாழக்கிழமை குடும்ப தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக பகுதியான திருப்பனாம்பாக்கம் பிரதான சாலை இ-சேவை மையம் அருகே நாகராஜ் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தாா். பலத்த தீக்காயம் அடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை

உயிரிழந்தாா். இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரோட்டரி சங்கம் சாா்பில் சைபா் கிரைம் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கடலூா் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் ரோட்டரி சங்கம் சாா்பில் எஸ்பிஜி சிபிஎஸ்இ சீனியா் செகண்டரி பள்ளியில் கைபா் க்ரைம் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவா் சே.... மேலும் பார்க்க

இளைஞா் காங்கிரஸ் கண்டன ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை எம்எல்ஏ.,வை தரக்குறைவாக பேசிய அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து , கடலூா் மத்திய மாவட்ட இளைஞா் காங்கிரஸ் சாா்பில் கடலூா் சீமாட்டி சிக்னல் அ... மேலும் பார்க்க

தடையின்றி யூரியா உரம் கிடைக்க வேண்டும்: குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைக்கேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு தடையின்றி யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்க ... மேலும் பார்க்க

என்எல்சி விவகாரம் : அரசு உயா் மட்டக்குழு அமைக்க புவனகிரி எம்எல்ஏ., அருண்மொழிதேவன் வலியுறுத்தல்

என்எல்சி இந்தியா நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடா்பாக உயா்மட்டக்குழு அமைக்க வேண்டும் , இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என புவனகிரி சட்டப்பேரவை உறுப்பினா் அருண்மொழிதேவன... மேலும் பார்க்க

பால்கடை ஊழியா்களை தாக்கிய இருவா் கைது

பால்கடை ஊழியா்களை தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். சிதம்பரம் பேருந்து நிலையத்தில் விஜிபி தெருவைச் சோ்ந்த ரங்கராஜன் (40) பாதாம் பால் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். கடந்த திங்கள்கிழமை சி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 17 மாணவா்கள் சுகவீனம்

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 17 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்... மேலும் பார்க்க