செய்திகள் :

தெலுங்கு இயக்குநர்களுடன் கைகோர்த்த சூர்யா, கார்த்தி!

post image

நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் இயக்கத்தில் நடிக்க உள்ளனர்.

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

ரெட்ரோவை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

அதேபோல், நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. இதனைத் தொடர்ந்து அவர் கைதி - 2 திரைப்படத்தில் இணையவுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்திலும் கார்த்தி இயக்குநர் சைலேஜ் கொலனு இயக்கத்தில் ஹிட் - 4 படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி சகோதர நடிகர்கள் இருவரும் தெலுங்கு இயக்குநர்கள் படத்தில் ஒரே நேரத்தில் இணைந்திருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: சிம்பு - 49 பூஜையுடன் ஆரம்பம்!

கணவரின் இன்ப அதிர்ச்சிக்காக காத்திருந்த நடிகை மணிமேகலை!

கணவர் அளிக்கும் இன்ப அதிர்ச்சிக்காக காத்திருந்ததாக நடிகை மணிமேகலை விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். கேலியான அந்த விடியோவுக்கு ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். தொலைக்காட்சிகளில் அரைமணி ... மேலும் பார்க்க

பொது நிகழ்ச்சிகளில் சமந்தா கண்கலங்க காரணம் என்ன தெரியுமா?

நடிகை சமந்தா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது தன் கண்கள் கலங்குவது குறித்து பேசியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. நாக சைதன்யாவுடனான விவாகரத்து, மயோசிடிஸ் நோய் பாதிப்... மேலும் பார்க்க

அரையிறுதியில் இன்டர் மிலன் த்ரில் வெற்றி: சோகத்தில் பார்சிலோனா ரசிகர்கள்!

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் இன்டர் மிலன் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதல்கட்ட அரையிறுதி 3-3 என சமநிலையில் இருந்தது. அதனால், இரண்டாம் கட்ட அரையிறுதி போட்டி மீது அதிகமாக எதிர்ப... மேலும் பார்க்க

வேதகிரீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா!

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை பிரமோற்சவ பெருவிழாவின் தேர்த்திருவிழாவான பஞ்சரத தேர் விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரி... மேலும் பார்க்க

ஜெயிலர் - 2 படத்திற்காக மோகன்லாலைச் சந்தித்த நெல்சன்!

இயக்குநர் நெல்சன் நடிகர் மோகன்லாலை படப்பிடிப்பில் சந்தித்துள்ளார். நடிகர் மோகன்லால் எம்புரான், துடரும் என அடுத்தடுத்த ஹிட் படங்களைக் கொடுத்து இந்தாண்டில் தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூலித்த நடிகர்க... மேலும் பார்க்க

கருப்புலீஸ்வரர் கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா!

பழமை வாய்ந்த கருப்புலீஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.வேலூர், குடியாத்தம் நெல்லூர்பேட்டை பக... மேலும் பார்க்க