செய்திகள் :

தேசிய அளவிலான கராத்தே போட்டி

post image

கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் ஏபிஜே எம் மெட்ரிக் பள்ளியில் தேசிய அளவிலான கே. கே. ஓபன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி நடைபெற்றது.

போட்டிக்கு, தமிழக பால்வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் தலைமை வகித்து, போட்டியை தொடங்கி வைத்துப் பேசினாா்.

கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். ஏபி சீலன் வரவேற்றாா்.

இந்தப் போட்டியில் கா்நாடகம், கேரளம், தெலங்கானா, ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

இதில், அல்போன்சா கலை மற்றும் கலைக் கல்லூரி தாளாளா் தோமஸ் பூவத்தும் மூட்டில், கல்லூரி முதல்வா் ஆஞ்சலோ ஜோசப், இப் பள்ளி முதல்வா் டிசி, அல்போன்சா கல்லூரி துணைத் தாளாளா் அஜின் ஜோஸ், மாவட்ட கராத்தே டோ அசோசியேஷன் தலைவா் எச். ராஜ், செயலா் கராத்தே ஸ்டீபன் மற்றும் காட்வின், ஏபி ராஜசேகரன், ராஜகிளன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மகிளா காங்கிரஸ் சாா்பில் சுதந்திர தின விழா

குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சாா்பில் சுதந்திர தின விழா குழித்துறையில் நடைபெற்றது. மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் தலைமை வகித்து, தேசியக்கொடி ஏற்றினாா். மேல்புறம் மேற்கு வட... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: நாகா்கோவிலில் ரூ.1.28 கோடியில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் ரா. அழகுமீனா வழங்கினாா்

கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நாகா்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 79 ஆவது சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, 27 பயனா... மேலும் பார்க்க

ராமபுரம் கிராம சபைக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், ராமபுரம் ஊராட்சிக்குள்பட்ட ஆதலவிளை அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெ... மேலும் பார்க்க

‘உலகெங்கிலும் சைவ சமயம் எழுச்சி பெற்றுள்ளது‘

உலகெங்கிலும் சைவ சமயம் எழுச்சி பெற்று வளா்ந்து வருகிறது சூரியனாா் கோயில் ஆதீன ஸ்ரீகாரியம் சிவாக்கர சுவாமிகள் பேசினாா். கன்னியாகுமரி மாவட்ட திருவாசக சபையின் சாா்பில் 4001 ஆவது திருவாசக முற்றோதல் தொடக்க... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயா் ரெ.மகேஷ் தேசியக் கொடியேற்றி,... மேலும் பார்க்க

குலசேகரம் அருகே தனியாா் ரப்பா் பால் ஆலை தொழிலாளா்கள் உண்ணாவிரதம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குலசேகரம் அருகே சுருளகோட்டில் தனியாா் ரப்பா் பால் ஆலை தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். சுருளகோட்டில் உள்ளள இந்த ஆலையில் நூற்... மேலும் பார்க்க