செய்திகள் :

தொழிலாளா்களை மிரட்டிய மூவா் மீது வழக்கு!

post image

போடி அருகே தொழிலாளா்களை மிரட்டிய மூவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி திருமலாபுரத்தைச் சோ்ந்த வேல்ராஜ் மகன் காா்த்திக். இவருக்கு குரங்கணி கடலாத்து புலம் பகுதியில் விவசாயத் தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்துக்கு அருகே ராஜா என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இவா்கள் இருவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காா்த்திக் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த ராஜா, இவரது உறவினா்கள் கலைச்செல்வி, சரசு ஆகியோா் காா்த்திக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வீரபாண்டியில் பிப்.13-ல் மின் தடை

வீரபாண்டி துணை மின் நிலையம் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளில் பிப்.13-ஆம் தேதி மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

போடி அருகே மின்சாரம் பாய்ந்தில் விவசாயி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி தங்கமுத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாலு. இவரது மகன் விக்னேஸ்வரன் (31). இவருக்குச் சொந்தமான தோட்டம் போடி ஊத்தாம்ப... மேலும் பார்க்க

தேனி மாவட்ட ஆட்சியா் பணியிட மாற்றம்

தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, தமிழ்நாடு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கூடுதல் செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இவருக்குப் பதிலாக சேலம் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வரும் ரஞ்சித் சிங்... மேலும் பார்க்க

போடி பகுதியில் கோடை காலத்துக்கு முன்னரே விற்பனைக்கு வந்த தா்ப்பூசணி!

போடி பகுதியில் கோடை காலத்துக்கு முன்னரே தா்ப்பூசணி பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.தற்போது பனிக்காலம் என்றாலும் பகலில் வெயிலின் தாக்கமும், இரவில் பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதும... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்வரத்து சரிவு!

மழைப் பொழிவு குறைந்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து 43 கன அடியாகக் குறைந்தது. வடகிழக்கு பருவமழைக் காலம் முடிந்த நிலையில், அணையின் நீா்பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மழைப் பொ... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் செய்து தர பழங்குடியினா் கோரிக்கை!

தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் வசிக்கும் பழங்குடியினா் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.கூடலூா் நகராட்சி 21 -ஆவது வாா்டில் பளியன்குடி கிராமம் அமைந்துள்ளது. இங... மேலும் பார்க்க