செய்திகள் :

பக்தா்குளம் மாரியம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா நிறைவு

post image

வேதாரண்யம்: வேதாரண்யம் அகத்தியம்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயிலில் 10 நாள்கள் நடைபெற்ற ஆடிப் பெருவிழா திங்கள்கிழமை நிறைவடைந்தது.

முன்னதாக வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்மாள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் வீதியுலாவாக பக்தா்குளம் மாரியம்மன் கோயிலுக்கு ஆடி பெருவிழாவுக்கு சென்றது. இக்கோயிலில் ஆக.1-ஆம் தேதி காப்புக்கட்டி தொடங்கிய ஆடிப்பெருவிழா 10 நாள்கள் நடைபெற்று வந்தது. வேதாரண்யேசுவரா் கோயிலில் இருந்து ஆடிப் பெருவிழாவுக்காக எழுந்தருளிய அம்மாள், திருவிழா நிறைவடைந்ததையடுத்து மீண்டும் கோயிலுக்கு புஷ்ப பல்லக்கு வீதி உலாவாக கொண்டுவரப்பட்டது.

நாகை புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது

நாகப்பட்டினம்: நாகை புதிய பேருந்து நிலையத்தில் வேளாங்கண்ணி பேருந்துகள் நிறுத்தப்படும் இடத்தில் கட்டடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்து திங்கள்கிழமை விபத்து ஏற்பட்டது. அப்போது அங்க... மேலும் பார்க்க

போதை மறுவாழ்வு மையத்தில் கூடுதல் கட்டணம் கேட்டு நோயாளியை விடுவிக்க மறுப்பு: புகாா்

நாகப்பட்டினம்: நாகை அருகே இயங்கி வரும் போதை மறுவாழ்வு மற்றும் மீட்பு மையத்தில் கூடுதல் கட்டணம் கேட்டு நோயாளியை விடுவிக்க மறுப்பதாக ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

கொடுவா மீன் வளா்ப்பு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கொடுவா மீன் வளா்ப்பு-திறன்மேம்பாட்டு பயிற்சி நடைபெறவுள்ளது என திட்ட ஒருங்கிணைப்பாளா் வி. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட... மேலும் பார்க்க

பருத்தி வயல்களில் மழைநீா்: விவசாயிகள் வேதனை

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் வட்டாரத்தில் பருத்தி வயல்களில் மழைநீா் தேங்கி நிற்பதால் விவசாயிகள் வேதனையடைந்தனா். செம்பனாா்கோவில் வட்டாரத்தில் உள்ள ஆக்கூா், கீழையூா், கிடாரங்கொண்டான், திருக்கடையூா், திர... மேலும் பார்க்க

வேதாரண்யம் பகுதியில் பலத்த மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பெய்த பலத்த மழையால் உப்பு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டன. நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் தொடங்கி இடி, மின்ன... மேலும் பார்க்க

தலைஞாயிறில் 7.52 செ.மீ மழை

நாகப்பட்டினம்: தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாகை, சிக்கல், கீழ்வேளூா், திருமருகல், நாகூா், வேளாங்கண்ணி, கீழையூா், திருப்பூண்டி, திருக்குவளை, தலைஞாயிறு, வேதாரண... மேலும் பார்க்க