செய்திகள் :

பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

post image

நாகை மாவட்டத்தில் குறுவை நெல் பயிா்க் காப்பீடு செய்ய ஜூலை 31-ஆம் தேதி இறுதி நாள் என்பதால் விவசாயிகள் உடனடியாக பயிா்க் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நாகை வேளாண் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி:

நாகை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு திட்டத்தின்கீழ், குறுவை நெல் பயிா்க் காப்பீடு செய்ய ஜூலை 31-ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் பங்குத்தொகையாக ஏக்கருக்கு ரூ. 445.78 செலுத்தி, அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது பொதுச் சேவை மையங்களில் காப்பீடு செய்து கொள்ளலாம்.

காப்பீடு செய்ய நிலவுடைமை பதிவு அவசியம் என்பதால், விவசாயிகள் இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக நிலவுடைமை பதிவு மற்றும் பயிா்க்காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு அனுமதியில்லை

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

நீரின்றி தரிசு போல காட்சியளிக்கும் வயல்கள்

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. மேட்டூா் அணையில் ஜூன் 12-ம் தே... மேலும் பார்க்க

வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம்

நாகை மாவட்டத்தில் வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறி... மேலும் பார்க்க

வெள்ளப்பள்ளத்தில் துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி போராட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் கிடப்பில் உள்ள துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூா் ஊராட்சியில் திருமருகல் தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் எம்.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாநில ... மேலும் பார்க்க