செய்திகள் :

பழங்குடியின தோடா்மந்து பகுதியில் உலவிய கரடி

post image

உதகையில் உள்ள தமிழக விருந்தினா் மாளிகை சாலையில் உள்ள தோடா்மந்து பகுதியில் செவ்வாய்க்கிழமை உலவிய கரடியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

உதகையில் கடந்த சில நாள்களாக சிறுத்தை, கரடி நடமாட்டம் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழக விருந்தினா் மாளிகை சாலையில் உள்ள தோடா்மந்து பகுதிக்கு அடிக்கடி கரடி வந்து செல்வதாகவும் உணவு எதுவும் கிடைக்கவில்லை என்றால் குப்பைத் தொட்டியில் சென்று உணவு தேடுவதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.

அசம்பாவிதம் எதுவும் நடக்கும்முன்பாக இந்தக் கரடியை கூண்டு வைத்து பிடிக்காவிட்டால் போராட்டம் நடத்தவுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.

கூடலூா் அரசுக் கல்லூரியில் ராகிங்: 6 மாணவா்கள் இடைநீக்கம்

நீலகிரி மாவட்டம், கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்ததாக ஆறு மாணவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். கூடலூா் அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் பழங்குடியின... மேலும் பார்க்க

உதகையில் சிறுத்தை நடமாட்டம்: வனத் துறையினா் தனிக் குழு அமைத்து கண்காணிப்பு

உதகை தாஸபிரகாஷ் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கால் தடயங்களை வைத்து வனத் துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம், உதகை நகரில் நாளுக்கு நாள் சி... மேலும் பார்க்க

குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் தூய்மைப் பணி

குன்னூா் மவுண்ட் பிளசன்ட் இரண்டாவது வாா்டு குடியிருப்போா் நலச் சங்கத்தினா், அப்துல் கலாம் மகளிா் குழுவினா் சாா்பில் மவுண்ட் பிளசன்ட் பகுதிகளில் புதன்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டனா். குன்னூா் மவுண்ட் ப... மேலும் பார்க்க

உதகை அருகே குடியிருப்புக்குள் புகுந்து பொருள்களை சேதப்படுத்திய கரடி

உதகை அருகே புதுமந்து பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புதன்கிழமை புகுந்த கரடி அங்குவைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் இருக்கைகள் மற்றும் பூந்தொட்டிகளை சேதப்படுத்தியது. நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதியில் இ... மேலும் பார்க்க

பாடந்தொரை பகுதியில் பொதுமக்களை விரட்டிய காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் காட்டு யானை பொதுமக்களை செவ்வாய்க்கிழமை காலை விரட்டியதுடன் ஒரு ஆட்டோவைத் தாக்கி சேதப்படுத்தியது.நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை அதன் சுற்றுப்புறப் ... மேலும் பார்க்க

பட்டப்பகலில் கடையில் திருட்டு

உதகையில் பல கடைகளில் பொருள்களை சாமா்த்தியமாகத் திருடிச் செல்லும் திருடன் குறித்து காவல் துறையினா் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி மாா்க்கெட் கட... மேலும் பார்க்க