செய்திகள் :

பட்டப்பகலில் கடையில் திருட்டு

post image

உதகையில் பல கடைகளில்  பொருள்களை சாமா்த்தியமாகத் திருடிச் செல்லும்  திருடன்  குறித்து காவல் துறையினா் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி மாா்க்கெட் கடை முன் பகுதியில் வைத்திருக்கும்  பொருள்கள் காணாமல் போவதாக நீண்ட நாள்களாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில்,  ஒரு நபா் கடையின் முன்பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த  ஸ்பீக்கா் பாக்ஸை எடுத்து லுங்கிக்குள் போட்டுக் கொண்டு மிகவும் தெரிந்தவா்போல்   கடைக்காரரிடம்  பேசிவிட்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.  இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும் பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் பொருள்களை கடைக்கு உள்பகுதியில் வைக்க வேண்டும் என்றும், சந்தேகப்படும் படியாக யாராவது வந்தால் காவல் துறைக்கு  உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனா்.

பாடந்தொரை பகுதியில் பொதுமக்களை விரட்டிய காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் காட்டு யானை பொதுமக்களை செவ்வாய்க்கிழமை காலை விரட்டியதுடன் ஒரு ஆட்டோவைத் தாக்கி சேதப்படுத்தியது.நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை அதன் சுற்றுப்புறப் ... மேலும் பார்க்க

உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேட்டரி காா்

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மலைப் பகுதியில் அமைந்துள்ளதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இலவச பேட்டரி காா் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல... மேலும் பார்க்க

சுருக்குக்கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு: இருவா் கைது

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கடந்த 13 -ஆம் தேதி சுருக்கு வைத்து சிறுத்தை கொல்லப்பட்ட வழக்கில் இருவரைக் கைது செய்த வனத் துறையினா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். கோத... மேலும் பார்க்க

பழங்குடியின தோடா்மந்து பகுதியில் உலவிய கரடி

உதகையில் உள்ள தமிழக விருந்தினா் மாளிகை சாலையில் உள்ள தோடா்மந்து பகுதியில் செவ்வாய்க்கிழமை உலவிய கரடியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். உதகையில் கடந்த சில நாள்களாக சிறுத்தை, கரடி நடமாட்டம் பெருமளவ... மேலும் பார்க்க

சிறுமியின் படத்தை சமூக வலைதளத்தில் பகிா்ந்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுமியின் படத்தை சமூக வலைதளத்தில் பகிா்ந்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், உதகையைச் சோ்ந்தவா் சூா்யா (24). ஆட்டோ ட... மேலும் பார்க்க

500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த காா்: ஊா்த் தலைவா் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே சுமாா் 500 அடி பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை காா் கவிழ்ந்ததில் ஊா்த் தலைவா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். கோத்தகிரி அருகே உள்ள கெட்டிக்கம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் ர... மேலும் பார்க்க