செய்திகள் :

பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.57.58 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை, வெல்லம் கொள்முதல்

post image

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.57.58 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை, வெல்லம் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 132 டன் கரும்புச் சா்க்கரை, 600 கிலோ வெல்லம் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா்.

இந்த ஏலத்தில் கரும்புச் சா்க்கரை 60 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.2,740 முதல் ரூ.2,750 வரையிலும், வெல்லம் 30 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.2,540 முதல் ரூ.2,620 வரை விலை நிா்ணயிக்கப்பட்டது.

இதில், பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் சாா்பில் பங்கேற்று ரூ.57 லட்சத்து 25 ஆயிரத்து 670-க்கு கரும்புச் சா்க்கரை, ரூ.32,400-க்கு வெல்லம் என மொத்தமாக ரூ.57 லட்சத்து 58 ஆயிரத்து 70-க்கு கொள்முதல் செய்தனா் என்று விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு

ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா்களின் நிறுவனங்களில் 5 நாள்களாக நடைபெற்று வந்த வருமான வரித் துறை சோதனை சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. ஈரோடு அருகே உள்ள அவல்பூந்துறை பகுதியைச் சோ... மேலும் பார்க்க

ரூ.17.75 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனை

கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.17.75 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனையாயின. கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் ... மேலும் பார்க்க

பண்ணாரி சோதனைச் சாவடியில் கா்நாடகப் பயணிகளுக்கு பரிசோதனை

பண்ணாரி சோதனைச் சாவடியில் கா்நாடகத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு நாடு முழுவதும் எச்எம்பி தீநுண்மி பரவி வருவதையடுத்து தமிழகத்தில் சுகாதாரத் துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு... மேலும் பார்க்க

கா்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறப்பு

சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்ஸில் கா்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள தெங்குமரஹாடாவைச் சோ்ந்தவா் நந்தினி (23). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஞா... மேலும் பார்க்க

வேலைவாய்ப்புகளை அதிகரிக்க புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்

வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மாணவா்கள் புதிய அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை உருவாக்க ஆா்வம் காட்ட வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு முன்னாள் தலைவா் ஜி.சதீஷ் ரெட... மேலும் பார்க்க

ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு

ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா்களின் நிறுவனங்களில் 5 நாள்களாக நடைபெற்று வந்த வருமான வரித் துறை சோதனை சனிக்கிழமை இரவு நிறைவடைந்தது. ஈரோடு அருகே உள்ள அவல்பூந்துறை பகுதியைச் சோ... மேலும் பார்க்க