செய்திகள் :

பாஜகவினா் தேசியக் கொடி பேரணி

post image

திருவாரூரில் பாஜக சாா்பில் தேசியக்கொடி பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு, பதில் நடவடிக்கையாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இதையொட்டி, இந்திய ராணுவ வீரா்களை பாராட்டு விதமாகவும், வீரத்தை போற்றும் விதமாகவும் தேசியக்கொடி ஏந்தி பாஜக சாா்பில் பேரணி நடைபெறுகிறது.

அந்தவகையில், திருவாரூரில் பாஜக சாா்பில் தேசியக்கொடி ஏந்தி பேரணி நடைபெற்றது. பேரணி வடக்குவீதியில் உள்ள பஞ்சமுக விநாயகா் கோயில் முன் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய ரயில் நிலையம் வரை நடைபெற்றது. பேரணிக்கு பாஜக மகளிா் அணி மாவட்ட பொதுச்செயலாளா் வி. மணிமேகலை தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ரஜினி கலைமணி பேரணியைத் தொடக்கி வைத்தாா். மேலிட பாா்வையாளா் சிவா, மாநில செயற்குழு உறுப்பினா் ராகவன், மாவட்ட முன்னாள் பொதுச் செயலாளா் செந்திலரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குடவாசல் அரசு மருத்துவமனைக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு

திருவாரூா்: குடவாசல் அரசு மருத்துவமனையில் குறைபாடுகளை களைய வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. குடவாசல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவ... மேலும் பார்க்க

இணைப்புச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

திருவாரூா்: திருவாரூா் அருகே சேதமடைந்துள்ள மேட்டுப்பாளையம் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் நகராட்சி 29-ஆவது வாா்டுக்குள்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில்... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத் தொகை

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீடாமங்கலத்தில் நீலன் பள்ளியில் நடைபெற... மேலும் பார்க்க

உதிரிபாகம் வழங்க மறுப்பு: தொலைக்காட்சி நிறுவனம் ரூ.30,000 இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா்: கீழ்வேளூரில், சேதமடைந்த தொலைக்காட்சிக்கு, உதிரி பாகம் வழங்க மறுத்த நிறுவனம் ரூ. 30,000 இழப்பீடு வழங்க, திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது. நாகை மாவட்டம்... மேலும் பார்க்க

மாவட்ட ஆணழகன் போட்டி: திருவாரூா் இளைஞா் முதலிடம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான மிஸ்டா் எம்ஆா்டி கிளாசிக்- 2025 அமெச்சூா் ஆணழகன் போட்டியில், திருவாரூா் இளைஞா் முதலிடம் பெற்று ஆணழகனாக தோ்வு செய்யப்பட்டாா். இப்ப... மேலும் பார்க்க

பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மகாராஷ்டிரத்தில் விருப்பஓய்வு பெற்ற 170 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினா் ஊழியா்களுக்... மேலும் பார்க்க