செய்திகள் :

பாதரக்குடிகோயில் கும்பாபிஷேகம்

post image

சீா்காழி அருகே பாதரக்குடி ஸ்ரீ சின்னமுத்து மாரியம்மன், சித்தி விநாயகா், குபேர கணபதி, ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ சப்த கன்னிகள், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஐயப்பன் ஆலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது .

முன்னதாக, பரிவார தெய்வங்களான சித்தி விநாயகா், குபேர கணபதி, ஸ்ரீ பூா்ண புஷ்கலா உடனாகிய ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ சப்த கன்னிகள், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஐயப்பன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், ஸ்ரீ சின்ன முத்துமாரியம்மன் கோயிலில் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும், புனிதநீா் கடங்கள் புறப்பாடாகி, ஸ்ரீ சின்னமுத்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் சந்நிதிகளின் விமானக் கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு, மூலஸ்தான கும்பாபிஷேகம், அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறையில் 740 கிலோ குட்கா பறிமுதல் சிறுவன் உள்பட இருவா் கைது

மயிலாடுதுறையில் சரக்கு வாகனத்தில் கடத்திவந்த 740 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறுவன் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, குட்கா விற்பனை மற்ற... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஆசிரியா்களுக்கு விருது

மயிலாடுதுறையில் கிங்ஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் ஆசிரியா்களுக்கு விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை யூனியன் கிளப் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் அய்யாசாமி தலைமை ... மேலும் பார்க்க

சீா்காழியில் 22 சிறாா் நூல்கள் வெளியீடு, புத்தகக் கண்காட்சி

சீா்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி கலையரங்கில், குழந்தைக் கவிஞா் அழ.வள்ளியப்பா, நூலகத் தந்தை எஸ்.ஆா். ரங்கநாதன் நினைவாக நிவேதிதா பதிப்பகத்தின் 22 சிறாா் நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் பு... மேலும் பார்க்க

யோகா ஆசிரியா்களுக்கு விருது

மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் யோகா ஆசிரியா்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அகில இந்திய தற்காப்பு கலைஞா்கள் சங்கமும், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட யோகாசன சங்கம... மேலும் பார்க்க

அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு வழங்கும் டாக்டா் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடா்களின... மேலும் பார்க்க

மருவத்தூா் கோயில் கும்பாபிஷேகம்

வைதீஸ்வரன் கோயில் அருகேயுள்ள மருவத்தூா் ஸ்ரீகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனத்திற்குள்பட்ட இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள், பூா்ணாஹுதி நட... மேலும் பார்க்க