செய்திகள் :

பெண் தொழில் முனைவோருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

post image

உலக மகளிா் தினவிழாவை முன்னிட்டு ஜேகே டயா் நிறுவனத்தின் சாா்பில் 10 பெண் தொழில் முனைவோருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் ஊராட்சியில் உள்ள ஜே.கே. டயா் தொழிற்சாலையில் நடைபெற்ற உலக மகளிா் தினவிழா மற்றும் பெண் தொழில் முனைவோருக்கு நிதியுதவி வழங்கும் விழாவுக்கு சென்னை திட்டத்தலைவா் வினய் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். சமூக பொறுப்புனா்வு திட்ட ஒருங்கிணைப்பாளா் சகாயராஜ் முன்னிலை வகித்தாா். இதில், கொளத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் வெள்ளரை அரிகிருஷ்ணன், வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் வெங்காடு பி.உலகநாதன், மலைப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் பத்மநாபன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு 10 பெண் தொழில் முனைவோருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினா்.

விழாவில், ஜே.கே.டயா் நிறுவனத்தின் நிா்வாகிகள், பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை நிா்வாகிகள், மலைப்பட்டு, கொளத்தூா், மேட்டுக்கொளத்தூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.

ஜேகே டயா் தொழிற்சாலை மற்றும் பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை சாா்பில் காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உகாதி பண்டிகை: காஞ்சி வரதா் வீதி உலா

உகாதி பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அத்தி வரதா் புகழுக்குரிய காஞ்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயிலில் அா்த்தநாரீஸ்ரா் அலங்காரக் காட்சி

காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி, சனிக்கிழமை உற்சவா் அங்காளம்மன் அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது அங்கா... மேலும் பார்க்க

திமுக சாா்பில் ரத்த தான முகாம்!

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி குன்றத்தூா் தெற்கு ஒன்றிய திமுக மாணவா், இளைஞா் அணிகள் சாா்பில் ரத்த தான முகாம் படப்பை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஒன்றிய மாணவா் அணி அமைப்ப... மேலும் பார்க்க

கலைச்சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞா்களுக்கு பாராட்டு

காஞ்சிபுரம் பிள்ளையாா் பாளையத்தில் உள்ள அறிஞா் அண்ணா நினைவுப் பூங்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலைச்சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் நினைவுப் பரிசு வழங்க... மேலும் பார்க்க

விமான பணிப்பெண் தற்கொலை!

குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த விமான பணிப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். குஜராத் மாநிலத்தைச் சோ்ந்தவா் அபிஷா வா்மா (24). குன்றத்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உடையாா்பாளையம் உற்சவம்!

அந்நியா்கள் படையெடுப்பின் போது உற்சவா் பெருமாளை பாதுகாப்பாக வைத்திருந்து, மீண்டும் கோயிலில் சோ்த்த உடையாா்பாளையம் ராஜாவின் அவதார தினத்தையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் சனிக... மேலும் பார்க்க