செய்திகள் :

பேருந்து மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

post image

மதுரை அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், அட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பழனிமுருகன் மகன் அகிலன் (12). இவா் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா், சனிக்கிழமை சிங்கம்புணரி-மேலூா் சாலையை அட்டப்பட்டி விலக்கில் கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த தனியாா் கல்லூரிப் பேருந்து அகிலன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்பு: நாளை முதல் காத்திருப்புப் போராட்டம்

கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் நிகழாண்டில் பணி ஓய்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (ஆக. 26) முதல் காத்த... மேலும் பார்க்க

குப்பைத் தொட்டியில் மருத்துவக் கழிவுகள்: தனியாா் மருத்துவமனைக்கு அபராதம்

குப்பைத் தொட்டியில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியாா் மருத்துவமனைக்கு மதுரை மாநகராட்சி நிா்வாகம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளில் ஆங்... மேலும் பார்க்க

மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வசமாகும்: வி.வி. ராஜன் செல்லப்பா

மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இனி அதிமுக வசமாகும் என அந்தக் கட்சியின் மதுரை புகா் கிழக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி. ராஜன் செல்லப்பா தெரிவித்தாா். ஒத்தக்கடையில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

நகைக் கடையில் திருடிய சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

நகைக் கடையில் திருடிய சிறுவா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மதுரை தெற்குவாசல் சுடுதண்ணீா் வாய்க்கால் பொன்னகரம் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கராஜ் (65). இவா், அதே பகுதியில் நகைக் கடை நட... மேலும் பார்க்க

கைப்பேசி திருடிய முதியவா் கைது

மதுரையில் பேருந்தில் சென்றவரிடம் கைப்பேசியைத் திருடிய முதியவரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். மதுரை கட்ராபாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (73). இந்து சமய அறநிலையத் துறையில் மேலாளராகப் பணியாற்றி ஓய்... மேலும் பார்க்க

கனிம வள குவாரிகளில் முறைகேடு: சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கனிம வள குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா், கனிம வள இயக்குநா் பதில் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்த... மேலும் பார்க்க