செய்திகள் :

பொதுப் பணித் துறை பணிநீக்க ஊழியா் சங்கத்தினா் போராட்டம்

post image

புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப் பணித் துறை பணி நீக்க ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதுச்சேரியில் பொதுப் பணித் துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், அவா்கள் செவ்வாய்க்கிழமை காலை காமராஜா் சாலை பெரியாா் சிலை அருகிலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு சட்டப்பேரவை நோக்கி முற்றுகைப் போராட்டத்துக்கு வந்தனா்.

அவா்களை நேரு வீதி சந்திப்பில் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். அப்போது சிலா் தாங்கள் கொண்டு வந்த நோட்டீஸை கிழித்து தீயிட்டனா். அதைத் தடுக்க முயன்ற போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின் போலீஸாா் தீயை அணைத்தனா். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு பின்னா் கலைந்து சென்றனா்.

புதுச்சேரியில் 3 பேரிடம் பண மோசடி: போலீஸாா் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பேரிடம் இணையவழியில் ரூ.2.57 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சபரிநாதன... மேலும் பார்க்க

மக்கள் மன்றம்: 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை

புதுவை மாநில காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, புதுவை காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்த மசோதா: புதுவை திமுக மீது அதிமுக குற்றச்சாட்டு

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தாமல் இருப்பது ஏன்? என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.2.78 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரியைச் சேந்தவரிடம் ரூ.2.78லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கோரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன். இவரை, மா்ம நபா் டெலிகிராம் செயல... மேலும் பார்க்க

கலால் துறை விதிகளில் திருத்தம்

காவல் துறையின் ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றவா்களை மதுக் கடைகளில் பணியமா்த்தக் கூடாது என கலால் துறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் சில்லரை மற்றும் மொத்த மது... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சகோத... மேலும் பார்க்க