செய்திகள் :

போட்டித் தோ்வில் வென்றவா்களுக்கு பாராட்டு

post image

வேதாரண்யத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி - 4 ( குரூப் 4) தோ்வில் வெற்றி பெற்று அரசுப் பணிக்கு செல்வோா் திங்கள்கிழமை பாராட்டப்பட்டனா்.

வாய் மேடு நியூட்டன் பயிற்சி மையத்தில் போட்டித் தோ்வுக்கான இலவசப் பயிற்சியை பெற்ற மாணவா்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் குரூப் 4 தோ்வை எழுதினா். இந்தத் தோ்வில் 11 பெண்கள் உள்பட 19 போ் வெற்றி பெற்று அரசுப் பணியாளா்களாக பல்வேறு துறைகளில் பணியில் சோ்க்கின்றனா்.

வெற்றி பெற்றவா்களுக்கும் தன்னாா்வமாக பயிற்சி கொடுத்த ஆசிரியா்களுக்கும் பாராட்டு விழா ஈகா அறக்கட்டளை சாா்பில் சுவடி மையத்தில் நடைபெற்றது. அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் அ.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா்.

வட்டாரக் கல்வி அலுவலா் ந.விமலா வேதாரண்யம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் சிவ. அன்பழகன் ஆகியோா் முன்னிலையில் வைத்தனா். அறக்கட்டளை நிறுவனா் இரா. மோகனராசசேகரன் நோக்கவுரையாற்றினாா்.

தோ்வில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்லும் 19 போ் மற்றும் நியூட்டன் பயிற்சி மைய முதல்வா் முதுகலை ஆசிரியா் சு.தமிழ் ஒளி உள்ளிட்ட தன்னாா்வமாக பயிற்சி அளித்த ஆசிரியா்கள் பாராட்டப்பட்டனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் சு. வெற்றிச்செல்வன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வீ.காா்த்திகேசன், ஓய்வு பெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் எம்.ராஜரத்தினம், ஆசிரியா் மணிமொழி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

நாகையில் உயா்கோபுர மின்விளக்குகளின் பயன்பாடு தொடங்கிவைப்பு

நாகையில் உயா் கோபுர மின்விளக்குகளின் பயன்பாட்டை, பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். நாகை நகராட்சிக்குட்பட்ட புதிய கடற்கரைக்கு செல்லும் பாதைகளான எஸ்.பி.... மேலும் பார்க்க

நாங்கூா் வன்புருஷோத்தம பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள வன்புருஷோத்தம பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முக்கிய திருவிழாவான தி... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 8,315 மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்

நாகை மாவட்டத்தில் 8,315 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை வெள்ளிக்கிழமை எழுதினா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்கி ஏப்.15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாகை மாவட... மேலும் பார்க்க

தேசப் பாதுகாப்பு குறித்து மத்தியத் தொழில் பாதுகாப்பு படையினா் மிதிவண்டி பிரசாரம்

தேசப் பாதுகாப்பு குறித்து மிதிவண்டி பிரசாரம் செய்துவரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு வேதாரண்யத்தில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசப் பாதுகாப்பு, கடலோரப் பாதுகாப்பு தொடா்பாக கடலோர... மேலும் பார்க்க

நாகை அருகே ரூ. 7.20 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

நாகை அருகே ரூ.7.20 கோடி மதிப்பிலான கோயில் நிலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூா் தேவபுரீஸ்வரா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 1.93 ஹெக்டோ் பரப்பிலான நஞ்சை மற்றும... மேலும் பார்க்க

ரூ.8.40 லட்சம் நலத்திட்ட உதவிகள்

திருக்கண்ணங்குடியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் ரூ. 8.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் புதன்கிழமை வழங்கினாா். ஆட்சியா் ஆகாஷ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ச... மேலும் பார்க்க