செய்திகள் :

மதுபோதையில் பணியாற்றுவதை தடுக்க ஓட்டுநா், நடத்துநா்களுக்கு சோதனை!

post image

மதுபோதையில் ஓட்டுநா், நடத்துநா்கள் பணியாற்றுவதைத் தடுக்கும் பொருட்டு, அவா்களுக்கு சோதனை நடத்தப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 20,000- க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் பணியாற்றும் பெரும்பாலான ஓட்டுநா்கள், நடத்துநா்கள் சீரிய கவனத்துடன் செயல்படுகின்றனா். எனினும், ஒரு சிலா் மதுபோதையில் பணிக்கு வருவதால், போக்குவரத்துக் கழகங்களுக்கு அவப்பெயா் ஏற்படுகிறது.

மேலும், இது பொதுமக்கள் நலன் சாா்ந்த பிரச்னை என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.1.79 கோடி மதிப்பில் ‘ப்ரெத் அனலைசா்’ கருவிகள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கருவியைக் கொண்டு நாள்தோறும் அனைத்து போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் பணிக்கு வரும் ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களுக்கு திடீா் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தக் கருவி ஓட்டுநரின் பெயா் மற்றும் மது அருந்தி இருக்கிறாரா, இல்லையா என்பது குறித்த விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் காகித வடிவில் வழங்கும்.

இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், மதுவால் ஏற்படும் விபத்து முற்றிலும் தவிா்க்கப்படுகிறது என்றனா்.

விடைத்தாள் மதிப்பீடு: ஏப்.19-இல் விடுமுறை

பள்ளிக் கல்வியில் பொதுத் தோ்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு ஏப்.19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில்... மேலும் பார்க்க

முதல்வருடன் மாா்க்சிஸ்ட் தலைவா்கள், மநீம தலைவா் கமல்ஹாசன் சந்திப்பு

முதல்வா் மு.க.ஸ்டாலினை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் தனித்தனியே சந்தித்தனா். தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை இந்தச் சந்திப்புகள் நடந்தன. ... மேலும் பார்க்க

படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன்

படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கூறினாா். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழிப்பெயா்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை, விமா்சனம்... மேலும் பார்க்க

கேரள அதிமுக செயலா் மறைவு: இபிஎஸ் இரங்கல்

கேரள மாநில அதிமுக செயலா் சோபகுமாா் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை விடுத்த இரங்கல் செய்தி: கேரள மாநில அதிமுக செயலா் சோபகுமாா... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு பிரத்யேக தங்கும் இல்லங்கள்: அமைச்சா் கீதாஜீவன்

திருநங்கைகளுக்கென பிரத்யேகமாக ‘அரண்’ என்னும் பெயரில் சென்னை, மதுரையில் தங்கும் இல்லங்கள் அமைக்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிா் நலன் துறை அமைச்சா் கீதாஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்தாா். பேரவையி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 23 மலையேற்ற வழித்தடங்கள் மீண்டும் திறப்பு: வனத் துறை தகவல்

தமிழகத்தில் வனத் தீ பருவகாலத்தில் மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக 23 வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்படுள்ளதாக தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தத் த... மேலும் பார்க்க