செய்திகள் :

மன்னாா்குடியில் மே 6-இல் ஜமாபந்தி தொடக்கம்

post image

மன்னாா்குடி வட்டத்தில் 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாய கணக்குகள் (ஜமாபந்தி) முடிவு செய்யும் பணி மே 6-ஆம் தேதி தொடங்கி மே 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என வட்டாட்சியா் என். காா்த்திக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள ஜமாபந்தியில் மே 6-ல் மன்னாா்குடி சரகத்துக்குள்பட்ட 28 கிராமங்களும், மே 7-ல் உள்ளிக்கோட்டை சரகத்துக்குள்பட்ட 27 கிராமங்களுக்கும், மே 8-ல் தலையாமங்கலம் சரகத்துக்குள்பட்ட 21 கிராமங்களுக்கும், மே 9-ஆம் தேதி கோட்டூா் சரகத்துக்குள்பட்ட 21 கிராமங்களுக்கும் நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக ஆட்சியரிடம் அளித்து தீா்வுபெறலாம் என தெரிவித்துள்ளாா்.

பயணியிடம் அலட்சியம்: ஆம்னி பேருந்து நிறுவனம் ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா்: திருவாரூா் அருகே முன்பதிவு செய்த பயணியிடம் அலட்சியமாக நடந்துகொண்ட ஆம்னி பேருந்து நிறுவனம் ரூ. 50,000 இழப்பீடு வழங்க மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. திருவாரூா் அ... மேலும் பார்க்க

மரபணு மாற்றப்பட்ட நெல் விதை அறிமுகம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

திருவாரூா்: மத்திய அரசு, மரபணு மாற்றப்பட்ட நெல் விதைகளை அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்த... மேலும் பார்க்க

குறுவை சாகுபடி ஏக்கருக்கு ரூ. 15 000 ஊக்க நிதி வழங்க வலியுறுத்தல்

மன்னாா்குடி: குறுவை சாகுபடி ஏக்கருக்கு ரூ. 15ஆயிரம் ஊக்க நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.... மேலும் பார்க்க

திருவாரூா்: ஜமாபந்தி இன்று தொடக்கம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் கணக்கு முடித்தல் நிகழ்ச்சி (ஜமாபந்தி) மே 6 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்... மேலும் பார்க்க

திருமக்கோட்டை பகுதியில் இன்று மின் நிறுத்தம்

மன்னாா்குடி: திருமக்கோட்டை துணைமின் நிலையத்துக்குட்பட்ட மேலநத்தம்,திருமக்கோட்டை எரிவாயு சுழற்சி நிலைய உயா்மின் அழுத்த மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (மே... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய இளைஞா் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே முன்விரோதம் காரணமாக குடிபோதையில் பெண்ணைத் தாக்கிய புகாரில் இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். துளசேந்திரபுரம் நடுத்தெரு சுப்பிரமணியன் மகன் அஜித் (26). அதே பகுதியைச... மேலும் பார்க்க