செய்திகள் :

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் படித்தவர்களுக்கு வேலை!

post image

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை துறையில் காலியாக உள்ள இடி செயலர்-1 பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 11 மாத ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு:

பணி: ED Secretary

காலியிடம் : 1

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: நர்சிங் பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி முடித்திருப்பதுடன் கணினியில் பணிபுரிவது குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர் முழு விபரம் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டியஅஞ்சல் முகவரி:

முதல்வர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர்.

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 5.8.2025

மேலும் கூடுதல் விபரங்க www.thanjavur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ரூ.35,400 சம்பளத்தில் தமிழக அரசு மருத்துவமனைகளில் லேப் டெக்னீசியன் பணி

An employment notification has been published for the vacant post of ED Secretary-1 in the Emergency Department of Thanjavur Government Medical College Hospital.

உளவுத்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அரசின்கீழ் செயல்படும் உளவுத் துறைக்கு சொந்தமான அலுவலகங்களில் காலியாக உள்ள 4,987 பாதுகாப்பு உதவியாளர், அலுவலர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இருபாலர்களிடம் இருந்தும் விண்ணப்பங்க... மேலும் பார்க்க

கிராம உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் 2,300 கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன. பணி : கிராம உதவியாளர் (Village Assistant)காலியிடங்கள் : 2,300சம்பள... மேலும் பார்க்க

சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையில் வேலை வேண்டுமா?

திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின்கீழ் செயல்படும் மாவட்ட நல சங்கத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி மற்றும் ... மேலும் பார்க்க

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நாடு முழுவதும் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைகளில்(எய்ம்ஸ்) காலியாகவுள்ள குரூப் பி மற்றும் குருப் சி பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்தில் டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் ரயில்வே, நெடுஞ்சாலைகள், கட்டடங்கள், மின்சாரத் துறை போன்றவற்றில் உள்கட்டமைப்பு பணிகளில் ஈட... மேலும் பார்க்க

விமானப் படையில் வேலை... +2, டிப்ளமோ முடித்தவர்கள் வாய்ப்பு!

இந்திய விமானப் படையில் காலியாகவுள்ள மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு தகுதியான ஆண்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Medical Assistant (Airmen Intake - 2026)சம்பளம்: மாதம் ... மேலும் பார்க்க