செய்திகள் :

மாற்றி யோசித்த பெற்றோர்.. 10-ஆம் வகுப்பில் தோல்வி.. கேக் வெட்டிக் கொண்டாட்டம்

post image

விரைவில் தமிழகத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில், கர்நாடக மாநில பெற்றோர்கள், தோல்வியடைந்த மகனுக்கு கேக் வெட்டிக் கொண்டாடிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்வில் தோல்வியடைந்தால் திட்டுவார்கள், அடிப்பார்கள். அது என்ன புதுசா.. கேக் வெட்டிக் கொண்டாட்டம் என்று கேட்பவர்களுக்கு.. மாற்றி யோசித்ததன் விளைவுதான் இது என்றும், நிச்சயம் இது அவர்களுக்கு பலனிளிக்கும் என்றே கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலம் பகல்கோட் பகுதியில், 10ஆம் வகுப்புத் தேர்வில் 600க்கு வெறும் 200 மதிப்பெண்கள் எடுத்து அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்த தங்களது மகனை திட்டுவதை விட்டுவிட்டு, நீ பாடத்தில்தான் தோல்வியடைந்தாய், வாழ்க்கையில் அல்ல, எனவே வெற்றி பெற்று விடலாம் என்று நம்பிக்கையளித்து அக்கம் பக்கத்தினரைக் கூப்பிட்டு கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கிறார்கள் இவரது பெற்றோர்.

தன்னை திட்டாமல் கேக் வெட்டிக் கொண்டாடிய பெற்றோரால் மனம் மாறிய மகன், இனி கடுமையாகப் படித்து பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.

சமூக வலைதளத்திலும் இது பற்றி பலரும் பாராட்டியே கருத்திட்டிருக்கிறார்கள். தோல்வியால் மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலில் இருந்து வெளியே கொண்டுவரவும் நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இந்த செயல் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்படும் சமூக ஊடகங்களுக்கு தடை?

புது தில்லி; நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்படும் சமூக ஊடகங்களை தடை செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்க... மேலும் பார்க்க

போர்ப்பதற்றம்: பதுங்குமிடங்களைச் சீரமைக்க அரசுக்கு எல்லையோர கிராமங்கள் கோரிக்கை!

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் பதுங்குமிடங்களைச் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ள அங்குள்ள மக்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் நடத்தப்பட... மேலும் பார்க்க

எல்லைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானியர் கைது!

எல்லைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று (மே 5) கைது செய்தனர். இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி கூறியதாவது, ''எல... மேலும் பார்க்க

பிரதமருடன் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை!

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். புது தில்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த முக... மேலும் பார்க்க

மே 7 அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை: மத்திய அரசு

புது தில்லி: மே 7-ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒத்திகையில் ஈடுபட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. போர் நடைபெறும்போது, குடிமக்கள் தங்களை எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டு... மேலும் பார்க்க

இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் சைபர் தாக்குதல்!

இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.இந்திய பாதுகாப்புத்துறையின் முக்கிய இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள்(இணையவழி... மேலும் பார்க்க