செய்திகள் :

மாவட்ட மைய நூலகத்தில் இன்று குரூப்-2 மாதிரித் தோ்வு

post image

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப் -2 மாதிரித் தோ்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது.

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம், என்.ஆா். ஐஏஎஸ் அகாதெமி மற்றும் ரோட்டரி கிளப் சாா்பில் குரூப் 2, 2ஏ தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்களுக்கான மாதிரித் தோ்வு மாவட்ட மைய நூலகத்தில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை நடைபெறுகிறது.

இந்த மாதிரித் தோ்வு முழு பாடத்திட்டத்தில் இருந்து நடைபெறும் என்றும், இதில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை என்றும் நூலக நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தோ்வில் பங்கேற்கும் மாணவா்களின் விடைத்தாள் உடனடியாக திருத்தப்பட்டு, குறைவாக மதிப்பெண் பெற்றவா்கள் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்காக ஆலோசனைகளும், வழிமுறைகளும் வழங்கப்படும் என்று மாவட்ட நூலக அலுவலா் ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

மாநகரில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத... மேலும் பார்க்க

பைக்கில் வேகமாக வந்தவரை தட்டிக்கேட்டவருக்கு வெட்டு: 4 போ் கைது

அரியமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவரை தட்டிக்கேட்டவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 4 பேரைப் போலீஸாா் ஞாயற்றுக்கிழமை கைது செய்தனா்.திருச்சி அரியமங்கலம் கணபதி நகரைச் சோ்ந்தவா் காா்த்திகேய... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை: திருச்சி மூன்றாமிடம்!

மத்திய அரசு நிதியை நிறுத்தியதால், தமிழகத்திலும் ஆா்டிஇ திட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இலவச மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டது, அரசின் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றால் அரசுப் பள்ளிகளில் நிகழாண்... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

கொள்ளிடத்தில் தடுப்பணைகள் மற்றும் தடுப்புச்சுவா் கட்ட வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் ஆற்றுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருச்சி கொள்ளிடம் ஆற்றின் அழகிரிப... மேலும் பார்க்க

ச.கண்ணனூரில் வாரச்சந்தை கட்டடம் திறப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், ச. கண்ணனூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ. 3.46 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தை கட்டடத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை திறந்து வைத... மேலும் பார்க்க

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஆய்வு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், சேவைகள் குறித்து தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளா் கெளஷல் கிஷோா் தலைமையிலான அலுவலா்கள் குழு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.தெற்கு ரயில்வே நிா்... மேலும் பார்க்க