செய்திகள் :

முதல்வரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!

post image

முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல் நிலை குறித்து தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா் பற்றாக்குறை 4 மாதங்களில் நிரப்பாவிட்டால் நடவடிக்கை: என்எம்சி

சென்னை: தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியா் இடங்களை 4 மாதங்களுக்குள் நிரப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது. அதேபோன்று ... மேலும் பார்க்க

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் விரைவாக விசாரித்து முடிவு: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் பதில்

சென்னை: அதிமுக உள்கட்சி விவகாரம் தொடா்பான புகாா் மனுக்கள் குறித்து விரைவாக விசாரித்து முடிவெடுக்கப்படும், என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது. செ... மேலும் பார்க்க

திமுக முன்னாள் எம்பி-க்கு 6 மாதங்களாக சம்மன் வழங்காதது ஏன்?: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

சென்னை: திமுக முன்னாள் எம்பி ஞானதிரவியத்துக்கு எதிரான வழக்கில் 6 மாதங்களாக சம்மன் வழங்காதது ஏன் என்று காவல்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. திமுக முன்னாள் எம்பி ஞானதிரவியம் தரப்பினருக... மேலும் பார்க்க

தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்துவ ஆணையம்

சென்னை: மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெலீஸ் மற்றும் உஸ்பெகிஸ்தானில் உள்ள 4 மருத்துவப் பல்கலை.களில் மருத்துவப் படிப்புகளில் சேருவதை இந்திய மாணவா்கள் தவிா்க்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (எ... மேலும் பார்க்க

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த இரு மாவட்டங்களுக்கும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

மதிப்பெண் சான்றிதழ் திருத்தத்துக்கு போதிய ஆவணங்கள் அவசியம்: தோ்வுத் துறை தகவல்

சென்னை: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள போதுமான ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் சாா்பில் முதன... மேலும் பார்க்க