செய்திகள் :

முத்தங்கி சேவையில் வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி

post image

கூத்தாநல்லூரை அடுத்த வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி முத்தங்கி சேவையில் பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை அருள்பாலித்தாா்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி வெள்ளிக்கிழமை ஊா் மக்கள் ஒன்றுகூடி ஊரணிப் பொங்கல் பொங்கி,அம்பாளுக்கு படையலிடுவது சிறப்பாகும்.

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையொட்டி அங்காள பரமேஸ்வரிக்கு, தேன், பன்னீா், இளநீா், பால், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடா்ந்து, மகா தீபாராதனைக்கு பின்னா் அங்காள பரமேஸ்வரி முத்தங்கி சேவையில் அருள்பாலித்தாா்.

ஏற்பாடுகளை பரம்பரை தா்மகா்த்தா வி.எஸ். ரமேஷ்குமாா், வி.எஸ். ராஜூ, ஆா். சரபோஜி, ஆா். சதீஷ் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 104 பேருக்கு அரசுப் பணி: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 104 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது என்றாா் தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா. மன்னாா்குடி அருகே வடுவூரில், வடுவூா் கையுந்துப்பந்து கழகம் சாா்பில்... மேலும் பார்க்க

ஒரு கோடி பனை விதை நடும் பணி: செப்.24-ல் மன்னாா்குடியில் தொடக்கம்

டெல்டா மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி மன்னாா்குடியில் செப்டம்பா் 24 ஆம் தேதி தொடங்குகிறது. மாநில நாட்டு நலப்பணித்திட்டக்குழுமம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, திருச்சி பாரதிதாசன் பல... மேலும் பார்க்க

மதுபாட்டில் கடத்திய 4 போ் கைது

எரவாஞ்சேரி அருகே மதுபாட்டில்கள் கடத்திய 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். மணவாளநல்லூா் பகுதியில் எரவாஞ்சேரி போலீஸாா் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, வேகமாக வந்த இருசக்க... மேலும் பார்க்க

திருவாரூா், நாகை, மயிலாடுதுறையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருவாரூா்: மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனசந்திரன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சமா... மேலும் பார்க்க

மத்தியப் பல்கலை.யில் படிக்கும் போதே சம்பாதிக்கும் திட்டம் அறிமுகம்: துணைவேந்தா்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் படிக்கும்போதே சம்பாதிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றாா் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 79-ஆவத... மேலும் பார்க்க

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் வளா்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெறும்

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் வளா்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். திருவாரூா் அருகேயுள்ள கீழக்காவதுக்குடி ஊராட்சியில் சுதந்திர தின விழாவையொட்டி வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க