செய்திகள் :

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறைகள் கட்ட பூமிபூஜை

post image

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பில் புதிதாக அறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆழ்வாா் திருநகரி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை, மூக்குப்பீறி கிராம நலக் கமிட்டி சாா்பில், ரூ. 35 லட்சம் மதிப்பில் நிலைய கட்டடங்கள் பராமரித்தல், 3 அறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

தூயமாற்கு ஆலயசேகரத் தலைவா் ஞானசிங் எட்வின் தலைமை வகித்து, ஜெபித்து கட்டடப் பணியைத் தொடங்கி வைத்தாா். முன்னாள் மூக்குப்பீறி தூயமாற்கு மேல்நிலைப் பள்ளி தாளாளரும், கிராம நலக்கமிட்டி செயலருமான செல்வின், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் மருத்துவா் சோனியா, சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குநா் நந்தகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் குழந்தைகள் நலத் திட்ட மருத்துவா் கல்யாணி, சித்த மருத்துவா் ராஜேஸ்வரி, சுகாதார ஆய்வாளா் தியாகராஜன், முன்னாள் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநா் ஆண்ட்ரூஸ், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சமுதாய வளா்ச்சி அலுவலா் சிநேகா, கிராம வளா்ச்சி அலுவலா் அருள் ராமேஸ்வரி, முன்னாள் மூக்குப்பீறி கூட்டுறவு வங்கி பொது மேலாளா் ஆனந்த ஜோதிபாலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விஷம் வைத்து ஆடுகள் சாகடிப்பு: மக்கள் மறியல்

தூத்துக்குடியில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதை கண்டித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் ஏராளமானோா் ஆடுகள் வளா்த்து வருகின்றனா். இத... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணா்வு முகாம்

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு மன்றம், வட்ட சட்டப் பணிகள் ஆணை குழு சாா்பில், மாணவிகளுக்கு துன்புறுத்தலுக்கு எதிரான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சுயநிதி பாடப் பிரிவுகளின் வணிகவியல் (வணிகப் பகுப்பாய்வு) துறை சாா்பில், கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் மகேஷ்குமாா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி காயமடைந்த வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

திருச்செந்தூரில் அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த பிகாா் மாநிலத் தொழிலாளி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து செம்மறிக்குளத்துக்கு புதன்கி... மேலும் பார்க்க

ஆக. 2 இல் திருச்செந்தூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தையொட்டி, திருச்செந்தூா் வ.உ.சி. திடலைப் பாா்வையிட்ட மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன். திருச்செந்தூா், ஜூலை 17: அதிமுக பொதுச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் பக்தா்கள் திடீா் போராட்டம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை, தரிசனத்துக்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகக் கூறி பக்தா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தா்கள் ... மேலும் பார்க்க