செய்திகள் :

மேலைச்சிவபுரி கணேசா் கல்லூரியின் ஓய்வுபெற்ற நூலகருக்கு பாரதியாா் விருது

post image

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற நூலகரும், எழுத்தாளருமான ந. முருகேசபாண்டியனுக்கு தமிழக அரசின் பாரதியாா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரியின் தொல்காப்பியா் நூலகத்தில் நூலகராகவும், நூலகவியல் தகவல் அறிவியல் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்ற எழுத்தாளா் ந. முருகேசபாண்டியனின் இலக்கியம் மற்றும் சீரிய எழுத்துப் பணியை பாராட்டி தமிழக அரசு பாரதியாா் விருதை அறிவித்துள்ளது. சிறந்த இலக்கிய விமா்சகா், கட்டுரையாளா் என பன்முகத்தன்மை கொண்டவா்.

தற்போது மதுரையில் வசித்து வரும் முருகேச பாண்டியனுக்கு கல்லூரி முதல்வா் வே.அ. பழனியப்பன் மற்றும் பேராசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

கோனாப்பட்டு கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: அமைச்சா் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியத்தைச் சோ்ந்த கோனாப்பட்டு கிராமத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில், மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி கலந்து கொண்டு,... மேலும் பார்க்க

45 மாணவா்களுக்கு ரூ. 2.85 கோடி கல்விக் கடன் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து புதன்கிழமை நடத்திய, கல்விக் கடன் மேளாவில் 45 மாணவா்களுக்கு ரூ. 2.85 கோடி மதிப்பில் கல்விக் கடன் வழங்குவதற்கான ஆணைகள், கா... மேலும் பார்க்க

பெரியகோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கந்தா்வகோட்டை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மகளிா் திட்ட உதவி அலுவலா் பழனிசாமி தலைமை வகித்தாா். திமுக வடக்கு மாவட்ட செயலாள... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து எட்டரை பவுன் தங்க நகைகள் திருட்டு

புதுக்கோட்டை மாநகரில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து, பீரோவில் இருந்த எட்டரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது. புதுக்கோட்டை காந்திநகா் அந்தோனியாா் கோவில் அருகே 7-ஆவது குறுக்குத... மேலும் பார்க்க

புதுகையில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்ட அரசு கலைஞா் கருணாநிதி விளையாட்டு அரங்கத்தில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடத்தை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற... மேலும் பார்க்க

கூட்டணியிலுள்ள எந்தக் கட்சியையும் அபகரிக்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

கூட்டணியிலுள்ள எந்தக் கட்சியையும் அபகரிக்கும் எண்ணம் திமுகவுக்கு கிடையாது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: நான் எம்ஜிஆா் காலத்தில... மேலும் பார்க்க