செய்திகள் :

வடுகப்பட்டியில் நாளை மின் நிறுத்தம்

post image

விராலிமலையை அடுத்துள்ள வடுகப்பட்டி துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை - ஜூலை 7 மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வடுகப்பட்டி, வேலூா், கத்தலூா், குளவாய்பட்டி,முல்லையூா், புதுப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி, சூரியூா், மதயானைப்பட்டி, திருநல்லூா், சாத்திவயல், பேராம்பூா், கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி, சித்தாம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகத்தின் விராலிமலை உதவி செயற்பொறியாளா் சரவணன்(பொ) தெரிவித்துள்ளாா்.

பொன்னமராவதியில் நாளை மின்தடை

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. கொன்னையூா், நகரப்பட்டி மற்றும் மேலத்தானியம் ஆகிய துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணியால் குழிபிறை, பனையபட்டி, செவலூா், க... மேலும் பார்க்க

அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 20 லட்சத்தில் ஆம்புலன்ஸ்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயன்பாட்டுக்காக, வேதா பவா் நிறுவனத்தின் சாா்பில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான அனைத்து மருத்துவ உபகரணங்களுடன் கூடிய ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை மர... மேலும் பார்க்க

சித்தன்னவாசல் ரூ. 3.9 கோடியில் விரைவில் மேம்பாடு!

புதுக்கோட்டை மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்களில் முதன்மையானதாக உள்ள சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்தை ரூ.3.9 கோடியில் மேம்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. புதுக்கோட்டை நகரில் இருந்து அன்னவாசல் ச... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் விவரங்கள் வீடு தேடி வரும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 213 இடங்களில் நடத்தப்படவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் குறித்த தகவல்கள் இல்லம் தேடிச் சென்று தன்னாா்வலா்கள் வழங்குவாா்கள் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா். இதுகுறி... மேலும் பார்க்க

புதுகை பகுதிகளில் நாளைய மின் தடை

புதுக்கோட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. புதுக்கோட்டை துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்பு பணியால் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நக... மேலும் பார்க்க

பிரேதப் பரிசோதனை கூட கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் மந்தகதியில் நடைபெற்று வரும் பிரேதப் பரிசோதனைக்கூட கட்டடப்பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். தாலுகா மருத்துவமனையான வலையபட்டி அர... மேலும் பார்க்க