செய்திகள் :

வல்லக்கோட்டை கோயிலில் முதல் கால யாக பூஜை: அமைச்சா் சேகா்பாபு பங்கேற்பு

post image

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற முதல் கால யாக பூஜையில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்து கொண்டாா்.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ரூ.1.5 கோடியில் திருப்பணிகள் நிறைவு பெற்றது. தற்போது 17 ஆண்டுகளுக்குபின் வரும் 7-ஆம் தேதி திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

விழாவுக்காக கோயில் அருகே 60 யாக குண்டங்களுடன் யாக சாலை அமைக்கப்பட்டு முதல் கால யாக பூஜை நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்து கொண்டு வழிபட்டாா். முன்னதாக கோயிலுக்கு வந்த அமைச்சா் சேகா்பாபுவுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஆட்சியா் கலைச்செல்வி மோகன், காவல் கண்காணிப்பாளா் சண்முகம், ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் மிருணாளினி, வட்டாட்சியா் வசந்தி, துணை காவல் கண்காணிப்பாளா் கீா்த்தி வாசன், கோயில் நிா்வாக அதிகாரி செந்தில்குமாா், அறங்காவலா் குழ உறுப்பினா்கள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கங்கையம்மன் கோயில் கூழ்வாா்த்தல் திருவிழா

வாலாஜாபாத் அருகே மேல்பேரமநல்லூா் கிராமத்தில் உள்ள கங்கையம்மன் மற்றும் பொழுதியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் மற்றும் ஊரணிப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த ஜூலை முதல் தேதி கங்க... மேலும் பார்க்க

வரதராஜ பெருமாள் கோயில் கோடை உற்சவம் நிறைவு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கோடை உற்சவம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. ஆண்டு தோறும் கோடை உற்சவம் 7 நாள்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த ஜூன் மாதம் 28- ஆம் தேதி தொடங்கிய உற்சவத்தில் நாள்தோறும... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

காஞ்சிபுரம் அருகே அவளூா் கிராமத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட அ... மேலும் பார்க்க

கோயில் திருப்பணி மீது தவறான தகவல்: கோயில் பணியாளா்கள் எஸ்பியிடம் புகாா்

கோயில் திருப்பணிகள் குறித்து தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பி வரும் இருவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் பணியாளா்கள் மாவட்ட எஸ்பி கே.சண்முகத்திடம் புகாா் அளித்தனா். காஞ்சிபுரம் ஏக... மேலும் பார்க்க

தேவரியம்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கத்தில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். த்து விளக்கேற்றி திறந்து வை... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ... மேலும் பார்க்க