செய்திகள் :

வாட்ஸ்ஆப் வெப் பயனர்கள் சந்திக்கும் ஸ்க்ராலிங் பிரச்னை

post image

சமூக வலைத்தளங்களில் மக்களுடன் நெருங்கிய தொடர்பிலிருக்கும் வாட்ஸ்ஆப் வெப் பயனர்களுக்கு இன்று காலை முதல் ஸ்க்ராலிங் பிரச்னை பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.

கணினிகளில், வாட்ஸ்ஆப்பை இணைத்து பயன்படுத்துபவர்கள், சாட் மற்றும் தகவல்களை ஸ்க்ரால் செய்து படிக்க முடியாமல் அவதிக்குள்ளாகியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கவலை தெரிவித்துள்ளனர்.

முதலில், தங்களுக்கு மட்டுமே ஏதோ பிரச்னை என்று கருதியவர்கள், பிறகுதான், ஒட்டுமொத்த வாட்ஸ்ஆப் வெப் பயனர்களுக்கும் இது பிரச்னையாகி இருப்பதை அறிந்துள்ளனர்.

வாட்ஸ்ஆப் வெப் செயலியில் ஏற்பட்டிருக்கும் ஒரு பக், பயனர்கள், சாட்களில் மேலும் கீழும் செல்வதைத் தடுக்கிறது என்று கூறப்படுகிறது.

எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக ஏராளமானோர் புகார் அளித்து வரும் நிலையில், வாட்ஸ்ஆப் நிறுவனம் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

மேலும் பலரும், வாட்ஸ்ஆப் மிக மெதுவாக செயல்படுவதாகவும், புகைப்படங்கள் டவுன்லோடு அவதில் சிக்கல் இருப்பதாகவும் பதிவிட்டிருக்கிறார்கள்.

ஒரு சிலரோ, எனக்குத்தான் வாட்ஸ்ஆப் வெப் ஸ்க்ரால் ஆகவில்லையா? அனைவருக்கும் நன்றாக செயல்படுகிறதா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். சிலர், வாட்ஸ்ஆப் வெப் கனெக்ட் ஆகவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

The scrolling issue has been a major problem for WhatsApp Web users who are closely connected to people on social media since this morning.

இதையும் படிக்க... சென்னைக்குள் புகுந்த மிகப் பயங்கர நவோனியா திருட்டுக் கும்பல்! எச்சரிக்கை!!

தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

செப்டம்பர் 11-ஆம் தேதி இரண்டு மாறுபட்ட நினைவுகளைத் தூண்டுகிறது. முதலாவது, கடந்த 1893-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் தனது புகழ்பெற்ற சிகாகோ உரையை ஆற்றிய நிகழ்வு. அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே, என்ற வார... மேலும் பார்க்க

ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

நமது நிருபர்மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதை மாநில அரசுகள் வரவேற்பதாக உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தமிழக அரசு வாதிட்டது.மசோதாக்கள் மீது ஆ... மேலும் பார்க்க

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளரானதாக வழக்கு: தில்லி நீதிமன்றத் தீா்ப்பு ஒத்திவைப்பு

இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம், வாக்காளா் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் பெயா் இடம்பெற்ாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி நீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவ... மேலும் பார்க்க

மனசாட்சிப்படி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த எதிா்க்கட்சி எம்.பி.க்களுக்கு நன்றி- மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்களுக்கு சிறப்பு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாஜக ... மேலும் பார்க்க

இத்தாலி பிரதமா் மெலோனியுடன் பிரதமா் மோடி பேச்சு

இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனியுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக புதன்கிழமை உரையாடினாா். அப்போது இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே முன்மொழியப்பட்டுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மற்றும் உக்ரைன்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு?

குடியரசு துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் (67) வெள்ளிக்கிழமை (செப். 12) பதவியேற்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் வி... மேலும் பார்க்க