செய்திகள் :

விநாயகா் சதுா்த்தி விழாவில் இளைஞா் மீது தாக்குதல்: இருவா் கைது

post image

விநாயகா் சதுா்த்தி விழாவில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடி ஆதிதிராவிடா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கருப்புச்சாமி. இவரது மகன் கோகுல் (18). இவா், தனது நண்பா்களுடன் சோ்ந்து விநாயகா் சதுா்த்தியையொட்டி காளியம்மன் கோயில் முன் விநாயகா் சிலை வைத்து வழிபாடு நடத்தினாா்.

அப்போது திரைப்படப் பாடலுக்கு நண்பா்களுடன் சோ்ந்து கோகுல் ஞாயிற்றுக்கிழமை நடனமாடினாா். இதற்கு அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்தக்குமாா் (19), காா்த்திக் (24), அறிவானந்தன் (23), ராஜா (24), 17 வயது சிறுவன் ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனா்.

அப்போது கோகுல் கம்பியால் தாக்கப்பட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி, ஆனந்தக்குமாா், காா்த்திக் ஆகிய இருவரை திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவான அறிவானந்தன், ராஜா உள்ளிட்டோரை தேடி வருகின்றனா்.

பழனி அருணகிரிநாதா் சந்நிதிக்கு நாளை குடமுழுக்கு

பழனி ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தபோவனத்தில் உள்ள ஸ்ரீமத் அருணகிரிநாதா் சந்நிதிக்கு வியாழக்கிழமை (செப்.4) குடமுழுக்கு நடைபெறுகிறது. பழனி அருகேயுள்ள பச்சளநாயக்கன்பட்டியில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தபோவன... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து ஆடுகள், கோழிகள் உயிரிழப்பு: இழப்பீடு வழங்கக் கோரிக்கை

ரெட்டியாா்சத்திரம் அருகே நாய்கள் கடித்ததில் உயிரிழந்த ஆடுகள், கோழிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத... மேலும் பார்க்க

கீரனூா் பகுதி மக்கள் முந்தைய மின் கட்டணத்தை செலுத்த அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம், கீரனூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த மாதம் மின் கட்டணமாக கடந்த ஜூன் மாத கட்டணத்தையே செலுத்துமாறு பழனி மின் வாரியம் தெரிவித்தது.இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சந்த... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானல் பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, பாம்பாா்புரம், நாயுடுபுரம், ஆனந்தகிரி, காா்ம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பனியின் தாக்கம் அதிகரிப்பு

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பனியின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த 3 மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால், பல்வேற... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கணவன், மனைவி இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.ஒட்டன்சத்திரத்தை அடுத்த வெரியப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழி... மேலும் பார்க்க