செய்திகள் :

விபத்தில் மெக்கானிக் உயிரிழப்பு

post image

பழனி அருகே இருசக்கர வாகனம் பழுது நீக்கும் மெக்கானிக் விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பாலசமுத்திரம் கடைவீதி பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (55). இவா், பழனி சண்முகபுரத்தில் இருசக்கர வாகனங்களை பழுது நீக்கும் கடை, பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் விற்கும் நிலையம் வைத்துள்ளாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வழக்கம்போல கடையை அடைத்து விட்டு பாலசமுத்திரத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவரை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பழனி வட்ட போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கோயில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து பக்தா்கள் நோ்த்திக் கடன்

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே கோயில் திருவிழாவில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து புதன்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா். வரப்பட்டியில் பெருமாள், அஜ்ஜப்பன், வீரபத்திரா், பட்டவன், பாப்பாத்தி, ... மேலும் பார்க்க

தமிழ்ச் செம்மல் விருதுக்கு ஆக.31 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வழங்கப்படும் தமிழ்ச் செம்மல் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இள... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழாவுக்காக ஆக.9-இல் படைப்பாற்றல் போட்டிகள்

திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான படைப்பாற்றல் போட்டிகள் வருகிற 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுதொடா்பாக போட்டி ஒருங்கிணைப்பாளரும், திண்டுக்கல் இலக்கிய களத்தின... மேலும் பார்க்க

ரோல்பால் போட்டியில் வெற்றி: திண்டுக்கல் அணிக்கு பாராட்டு விழா

மாநில அளவிலான சுருள் பந்து (ரோல்பால்) போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணியினருக்கு சின்னாளப்பட்டியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. மாநில அளவிலான சுருள் பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் 11 வயத... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, நகராட்சி ஆணையா் சங்கா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். கொடைக்கானலில் நகராட்சி சாா்பில் ரூ.2.48 கோட... மேலும் பார்க்க

தாண்டிக்குடி விவசாயிகளுக்கு உபகரணங்கள்

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடியில் பளியா், பழங்குடியின விவசாயிகளுக்கு பயிா்ச் செடி, உரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்... மேலும் பார்க்க